திருச்செங்கோடு தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

27.02.2022 அன்று திருச்செங்கோடு தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

27.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி 123 வது வட்டத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைப்பெற்றது.

பெரம்பூர் திருவிக நகர் தொகுதி – களப்பணியாளர்கள் கலந்தாய்வு

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் திருவிக நகர் தொகுதிகளில் மாநகராட்சி தேர்தலில் களத்தில் நின்ற வேட்பாளர்கள் மற்றும் களப்பணியாற்றிய நாம்தமிழர் கட்சி உறவுகளுக்கு நன்றியும்,பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

மயிலம் சட்டமன்றத் தொகுதி மரம் நடும் நிகழ்வு

சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மயிலம் தொகுதி தீவனூர்* *அடுத்த* *சாலை* *ஊராட்சியில்* மரம் நடும் நிகழ்வு சீரும் சிறப்புமாக நடந்துமுடிந்தது  

தங்கவயல் – நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை

தங்கவயல் நாம் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பாசறை அன்று 21-2-2022 உலகத் தாய்மொழி நாள் நிகழ்ச்சி தங்கவயல், உரிகம்பெட்டை நல் மேய்ப்பன் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு  கருநாடக மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா...

உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர அனுமதிப்பதோடு, அவர்களது கல்விக் கடன்களையும்...

உக்ரைனிலிருந்து தாயகம் திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் படிப்பினைத் தொடர அனுமதிப்பதோடு, அவர்களது கல்விக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் உக்ரைன் நாட்டில் ஏற்பட்டுள்ள கொடும்...

செஞ்சி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பர்கூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம் 

நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்  அன்று நடைப்பெற்றது நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்.

கோபிசெட்டிபாளையம் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சி கோபிசெட்டிபாளையம் தொகுதி நம்பியூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி -தமிழில் கையெழுத்து இடும் நிகழ்வு

பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சி பாசறை சார்பாக தமிழில் கையெழுத்து இடும் நிகழ்வு நடைப்பெற்று.இந்த நிகழ்வு பாலக்கோடு பேருந்து நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்வில் பொது மக்கள்...