பெரம்பலூர் தொகுதி சிறுவாச்சூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்

மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட மற்றும் தொகுதி மகளிர் பாசறை சார்பாக பெரம்பலூர் ஒன்றியம் சிறுவாச்சூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள்...

மைலம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

*ஆரணி பாராளுமன்றம், மைலம் தொகுதி கலந்தாய்வு* வருகின்ற (12-03-2022) சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு தீவனூர் கட்சி அலுவலகதில் கலந்தாய்வு, புதியதாக பொறுப்புயேற்றியுள்ள மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்யும் கூட்டம்...

ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் ஆலங்குடி தொகுதிக்கு உட்பட்ட வடகாடு ஒன்றியத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஹுமாயூன் கபீர் மற்றும் நாடாளுமன்ற பொறுப்பாளர் திரு. கரு. சாயல்ராம் இருவரின்...

பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மகளிர் தினத்தை முன்னிட்டு 13-03-2022 அன்று பெரம்பலூர் மாவட்ட மற்றும் தொகுதி மகளிர் பாசறை சார்பாக ஆலத்தூர் ஒன்றியம் செட்டிகுளம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள்...

செங்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு

செங்கம் தொகுதி தண்டராம்பட்டு தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மலமஞ்சனூர் ஊராட்சியில்06.03.2022 அன்று காலை 10 மணியளவில்  கிளை செயலாளர் சங்கர் தலைமையில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சீ.தமிழமுது அவர்களால் புலிக்கொடி ஏற்றப்பட்டது. செய்தி...

நீலகிரி பாராளுமன்ற தொகுதி கல்ந்தாய்வு கூட்டம்

13/3/22  அன்று மாநில பொறுப்பாளரும் நீலமலை பாராளுமன்ற பொறுப்பாளருமான ஐயா பென்சமின் அவர்கள் முன்னிலையில் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டது.

குறிஞ்சாங்குளம் தமிழர் வழிபாட்டு உரிமை மீட்பு ஈகியர் வீரவணக்க நிகழ்வு – சீமான் செய்தியாளர் சந்திப்பு

குறிஞ்சாங்குளத்தில் தமிழர் வழிபாட்டு உரிமை மீட்கப் போராடி, உயிர்நீத்த ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு, 14-03-2022 அன்று காலை 10 மணியளவில் கட்சித் தலைமை அலுவலகத்தில், வீரத்தமிழர் முன்னணி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர்...

விழித்தெழு தமிழா! – அரசியல் கருத்தரங்கம் | சீமான் எழுச்சியுரை [ காணொலி மற்றும் புகைப்படங்கள்]

நாம் தமிழர் கட்சி  மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் "விழித்தெழு தமிழா" அரசியல் கருத்தரங்கமானது, 13-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிமுதல் மாலை 06 மணி வரை முழுநாள் நிகழ்வாக...

ஆத்தூர்( சேலம்) பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

06/03/2022 அன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில்  ஆத்தூர் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு பெத்தநாயக்கன்பாளையம் ராவணன் குடிலில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி, மக்கள்...

மயிலம் சட்டமன்றத் தொகுதி மரம் நடும் நிகழ்வு

விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் தொகுதி ஒலக்கூர் ஒன்றியம்  பட்டணம் ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 27/02/2022 அன்று மரம் நடும் நிகழ்வு சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. *ரா.ஆனந்தகுமார்* *விழுப்புரம் வடக்கு* *மாவட்ட...