பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

35

மகளிர் தினத்தை முன்னிட்டு 13-03-2022 அன்று பெரம்பலூர் மாவட்ட மற்றும் தொகுதி மகளிர் பாசறை சார்பாக ஆலத்தூர் ஒன்றியம் செட்டிகுளம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் திரளாகக் கலந்து கொண்டனர்.
செய்தி:
அசோக்குமார்.அ,
தகவல் தொழில்நுட்பப் பாசறை செயலாளர்,
9025354415.

 

முந்தைய செய்திசெங்கம் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு