சிவகாசி சட்டமன்றத் தொகுதி கையெழுத்து இயக்கம்

சிவகாசி மாநகராட்சியில் அடிப்படை வசதிகள் இன்றி இயங்கும் காமராஜர் பூங்காவினை பொதுமக்களிடம் ஒரு கோடி கையெழுத்து வாங்கும் நிகழ்வு சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது... சிவகாசி சட்டமன்றத் தொகுதி செய்தித் தொடர்பாளர் ச. சுகுமார்....

சிவகாசி தொகுதியில் கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மனு அளிப்பதற்காக கையொப்பம் சேகரிக்கும் நிகழ்வு ஆகத்து 07, 2022 மாலை சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது. சிவகாசி மாநகராட்சி ஆணையரிடமும் மேயரிடமும் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராசர் பூங்காவை பராமரித்து...

சிவகாசி தொகுதியில் செங்கொடி நினைவு நாள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

சிவகாசி தொகுதியில் கலந்தாய்வு கூட்டம் ஆகத்து 15, 2022 மாலை 5 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கலந்தாய்வில், வரும் ஆகத்து 28ஆம் தேதி செங்கொடி நினைவு நாள்...

சிவகாசி தொகுதியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

சிவகாசி தொகுதியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு நிகழ்வு ஜூலை 31, 2022 மாலை சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி ஒன்றிய மற்றும் முதன்மை பொறுப்பாளர்கள் கலந்து...

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஆகத்து 14, 2022 காலை சிவகாசி மேற்கு ஒன்றியம் சார்பாக ஈஞ்சார் பகுதியில் நடைபெற்றது. சிவகாசி தொகுதி ஈஞ்சார் பகுதியில் உள்ள ஆலடீஸ்வரன் கோவிலின் சுற்றுப்புறத்தை தூய்மை...

சிவகாசி தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஜூலை 24, 2022 காலை சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சரஸ்வதி பாளையத்தில் நடைபெற்றது. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சரஸ்வதி பாளையத்தில் மூன்று மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பு...

சிவகாசி தொகுதியில் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு ஜூலை 17, 2022 காலை சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக அய்யம்பட்டி பகுதியில் நடைபெற்றது. சிவகாசி ஊராட்சி ஒன்றியம் ஆணையூர் ஊராட்சிக்குட்பட்ட அய்யம்பட்டியில் புதிதாக நாம்...

சிவகாசி தொகுதி மரக்கன்றுகள் பராமரிக்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் பராமரிக்கும் நிகழ்வு ஜூலை 17, 2022 காலை சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சரஸ்வதி பாளையம் பகுதியில் நடைபெற்றது. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சரஸ்வதி பாளையம் பகுதியில் முன்பு வைக்கப்பட்ட...

சிவகாசி மாநகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்

சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28.07.2022 வியாழக்கிழமை அன்று செயலற்று கிடக்கும் சிவகாசி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.  

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் கடந்த 13/07/2022 அன்று செட்டியார்பட்டியில் நடைபெற்றது. இந்த பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை.சி.ச.மதிவாணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது விருதுநகர் மேற்கு...