திருவில்லிபுத்தூர் தொகுதி அச்சம்தவிழ்த்தான் மக்களின் வாழ்வாதாரத்தையும் விவசாயத்தையும் பாதிக்கும் வகையில் தனியார் கல்குவாரிக்கு அனுமதி வழங்கும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தெருமுனை கூட்டம் நடந்தது உறுப்பினர் சேர்க்கையில் 17 பேர் புதிதாக இணைந்தனர்
முகப்பு கட்சி செய்திகள்