தலைமை அறிவிப்பு -பொறுப்பாளர் நியமனம்

307

க.எண்: 2023070283

                                             நாள்: 13.07.2023

அறிவிப்பு:

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தொகுதியைச் சேர்ந்த ம.அரவிந்த் (00325493527), மற்றும் க.மணிகண்டன் (08494867057), அவர்களும், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த சு.பசீர்அகமது (43535674308), அவர்களும்,  நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருவில்லிபுத்தூர் தொகுதி தெருமுனை கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை
அடுத்த செய்திஆவடி தொகுதி நகர கலந்தாய்வு கூட்டம்