திருச்செந்தூர் தொகுதி மேதகு பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்வு
திருச்செந்தூர் ஆத்தூரில் தமிழினத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு புலிக் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்திரு.சுப்பையா பாண்டியன் உட்பட...
தூத்துக்குடி நடுவன் மாவட்டம் மாவீரர் நாள் நிகழ்வு
தூத்துக்குடி நடுவன் மாவட்ட சார்பில் தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தொகுதிகள் இனைந்து மாவீரர் நாள் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கபட்டது நிகழ்வில் தாயக விடுதலைக்காக தன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது தலைமை நடுவன்...
ஒட்டப்பிடாரம் தொகுதி தலைவர் மேதகு வே.பிரபாகரன் அகவைநாள் நிகழ்வு
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67 வது அகவை தினம் 26/11/2021 அன்று சிறப்பாக முன்னெடுக்கபட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட பட்டது இடம் ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி...
ஓட்டப்பிடாரம் தொகுதி புதிய கொடி கம்பம் நடும் விழா
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் மேற்கு ஒன்றியம் ஆழிகுடி ஊராட்சியில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 26/112021 அன்று 67 வது அகவை தினத்தில் புதிய கொடிகம்பம் நடப்பட்டு...
ஓட்டப்பிடாரம் தொகுதி மாவீரர் பிரபாகரன் பிறந்த நாள் நிகழ்வு
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில் வைத்து நமது தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 67 வது அகவை தினம் 26/11/2021 அன்று சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு நிகழ்வில் நமது...
ஒட்டப்பிடாரம் தொகுதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கருக்கு வீரவணக்க நிகழ்வு
புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினமான இன்று தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையம் முன்பு அமைந்துள்ள மாமேதையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது நிகழ்வில்...
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி மாவீரர்நாள் நிகழ்வு
மண்ணில் விதையாய் விழுந்த மாவீரர்களுக்கு சரியாக 6:10 மணியளவில்
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக புளியங்குளம் கபாடி மைதானத்தில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது
8870065038
திருச்செந்தூர் தொகுதி சாலை விரிவாக்கத்திற்காக மரம் வெட்டுவதை தடுக்க மனு
திருச்செந்தூர்
6-12-2021 அன்று நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் திருச்செந்தூர் காவல் ஆய்வாளர் அவர்களும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வர சம்மதம் தெரிவித்து அதுவரை மரங்கள் வெட்ட படாது என்று தொகுதி செயலாளர்...
திருச்செந்தூர் தொகுதி காயல்பட்டினம் கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சி
காயல்பட்டினம்
14.11.2021 அன்று தொகுதி பொறுப்பாளர்களின் முன்னெடுப்பில், காயல்பட்டினம் நகர கலந்தாய்வு நடைபெற்றது.
இதில், வருகின்ற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், அனைத்து பொறுப்புக்ளுக்கும் வேட்பாளர்களை தயார் செய்வது குறித்தும் விரிவாக கலந்து...
திருச்செந்தூர் உடன்குடி ஒன்றிய கலந்தாய்வு
திருச்செந்தூர், உடன்குடி பேரூராட்சி மற்றும் உடன்குடி ஒன்றியத்திற்கான கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
வரப்போகும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், தேர்தல் பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்தும், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்து குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டார்கள்.
தொடர்புக்கு
98422...