தூத்துக்குடி தொகுதி நீர் மோர் பந்தல் திறப்பு விழா

22

தூத்துக்குடி தொகுதி சார்பாக 4வது வார்டு சத்யா நகர் பகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது இந்நிகழ்விற்கு 4வது வார்டு பொறுப்பாளர் நாகராஜ் தலைமை ஏற்றார் . இந்நிகழ்வில் தூத்துக்குடி தொகுதி தலைவர் பாக்யராஜ் செயலாளர் மாரி சிவா செய்தித் தொடர்பாளர் ஜென் சென் ஆகியோர் கலந்து கொண்டனர்…
தொடர்புக்கு தொகுதி செயலாளர் மாரி சிவா
9500826465

 

முந்தைய செய்திஓட்டப்பிடாரம் தொகுதி மாவீரர் சுந்தரலிங்கனார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி பேரூராட்சி கட்சி அலுவலகம் திறப்பு