நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- உதகை தொகுதி
நாம் தமிழர் கட்சி உதகை சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறை சார்பில் 18/9/2020 ஏ.டி.சி. சுதந்திர திடலில் புதிய கல்விக்கொள்கை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி...
ஏழுபேர் விடுதலை வலியுறுத்தி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம்- உதகை சட்டமன்றத் தொகுதி
நீலமலை மாவட்டம் உதகை சட்டமன்றத் தொகுதி சார்பில் அக்கா செங்கொடி நினைவு நாளான இன்று ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் உறவுகள்...
தலைமை அறிவிப்பு: நீலகிரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: நீலகிரி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008239 | நாள்: 23.08.2020
நீலகிரி மாவட்டம் (கூடலூர், உதகமண்டலம் மற்றும் குன்னூர் தொகுதிகள் உள்ளடக்கியது)
தலைவர் - ஆ.ஜெயக்குமார் - 12362378413
செயலாளர் - பொன்.மோகன்தாசு...
தலைமை அறிவிப்பு: உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: உதகமண்டலம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008237 | நாள்: 23.08.2020
தலைவர் - ஜெ.விஜயன் - 12420348699
துணைத் தலைவர் - ம.சரவணன் -...
புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்- உதகை தொகுதி
உதகை சட்டமன்றத் தொகுதி சார்பில் 14/8/20 அன்று உதகை ஏ.டி.சி. சுதந்திர திடலில் சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கைக்கான புதிய வரைவு 2020 மற்றும் குலக்கல்வி திட்டத்தின் மாற்று வடிவமான புதிய கல்வி...
புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம்-உதகை
உதகை சட்டமன்றத் தொகுதி மாணவர் பாசறை ஒருங்கிணைப்பில் குலக்கல்வி திட்டத்தின் மாற்று வடிவமான புதிய கல்வி கொள்கையை எதிர்த்து இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உறவுகள் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை...
நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடையை சேதப்படுத்திய காங்கிரஸ் கட்சியினரை கண் டித்து எம்.எல்.ஏ....
சோனியா, ராகுல்காந்தி,காங்கிரஸ் எம்.எல்.ஏ. போர்வையில் இருக்கும் குண்டர்களை ஜான் ஜேக்கப் ,பிரின்ஸ்- விஜயதாரணி ஆகியோரின் உருவ பொம்மைகளை நீலமலை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் தீயிட்டு எரித்தனர்.
-------------------------------------------------------------------------------------------------------------
உருவபொம்மைகள் எரிப்பு
கன்னியாகுமரியில் நாம்தமி ழர் கட்சியின்...
கடந்த ஞாயிற்று கிழமை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுகூட்டம் நடைப்பெற்றது.
கடந்த ஞாயிற்று கிழமை நாம் தமிழர் கட்சியின் மாபெரும் கொள்கை விளக்கப் பொதுகூட்டம் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியின் தலைமை அ. விஜயகுமார் பந்தலூர் ஒன்றிய இணை செயலாளார் மற்றும் வி. துரைராஜ் சேரம்பாடி பகுதி ஒருங்கிணைப்பாளார்.
வரவேற்ப்புரை...