பாபநாசம் சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
பாபநாசம் சட்ட்றத் தொகுதியின் மாத கலந்தாய்வு கூட்டம் 28/02/2022 அன்று செம்மங்குடியில் உள்ள செந்தமிழன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா.ந.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டார்.
செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( ஒருங்கிணைந்த சோழ மண்டலம் )
நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 12.02.2022 அன்று மாலை 3 மணிக்கு ஒருங்கிணைந்த சோழ மண்டல ( தஞ்சை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர் ) வேட்பாளர் அறிமுகக் கூட்டம்...
பாபநாசம் தொகுதி சிறைவாசிகள் விடுதலைக்காக கண்டன ஆர்ப்பாட்டம்
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்💐
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த மாநில,மாவட்ட பொறுப்பாளர்களுக்கும். பாபநாசம் சட்டமன்ற தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும் புரட்சிகர வாழ்த்துக்கள்💫
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று...
திருவையாறு தொகுதி கொடியேற்று விழா
திருவையாறு தொகுதி 17.01.2022 நம்முடைய பெரியதகப்பன் நம்மாழ்வார் பிறந்த மண்ணான இளங்காடு பகுதியில் கொடியேற்று விழா தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் பெருந்தமிழர். கிருஷ்ணகுமார் ஐயா தலைமையில் நடைபெற்றது.
வீரபாண்டியன்
தகவல் தொழில்நுட்ப பாசறை
8973765671
திருச்செங்கோடு தொகுதி வள்ளுவப் பெருந்தகை புகழ் வணக்க நிகழ்வு
திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக அய்யன் வள்ளுவப் பெருந்தகை அவர்களுக்கு மாலை அனிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் நடராசன் அவர்களும் தொகுதி...
பட்டுக்கோட்டை தொகுதிபுலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அத்திவெட்டி மற்றும் புதுக்கோட்டைஉள்ளூர் கிராமங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது...
இந்நிகழ்வினை திறம்பட ஏற்பாடு செய்த அண்ணன்கள் திரு.வெற்றிச்செல்வன் மற்றும் தொகுதி துணை செயலாளர் திரு.செல்வமோகன் அவர்களுக்கும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு...
பட்டுக்கோட்டை தொகுதி ஏழு தமிழர் மற்றும் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை செய்ய கூறி ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக ஏழு தமிழர் விடுதலை மற்றும் கொடுஞ்சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை வேண்டி அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் 07.01.2022 வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணியளவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்ட...
திருவிடைமருதூர் தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு
மாவீரர் வாரம் தொடங்கப்பட்டதன் முதல் நிகழ்வாக திருவிடைமருதூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 20-11-2021 அன்று தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67 ஆவது பிறந்தநாள் விழாவும், மாவீரர் வீரவணக்க நிகழ்வு...
திருவையாறு தொகுதி கொடிகம்பம் நடுவிழா மற்றும் மரம் நடு விழா
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதி, பூதலூர் ஒன்றியத்திற்குட்பட்ட சொரக்குடிப் பட்டி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.
பட்டுக்கோட்டை தொகுதி குருதிக் கொடை நிகழ்வு
தேசியதலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி
புதுக்கோட்டைஉள்ளூர் கிராமத்தில்
நாம் தமிழர் கட்சியின் சார்பாக முன்னெடுக்கபட்ட குருதிகொடை
(இரத்ததானம்) முகாம் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் குருதிகொடை வழங்கியவர்களுக்கும் மற்றும் நிகழ்வில் கலந்துக்கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் நன்றிகள்.
நாம்...