நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
நாகர்கோவில் தொகுதி - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளியில், முதற்கட்டமாக குறுங்காடு வளர்க்க வேண்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 04.07.2021 அன்று நடைபெற்றது.
குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்
குளச்சல் தொகுதி கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள் தரம் குறைவாக உள்ளது எனவே இவ்வாறு தரம் குறைவாக உள்ள சாலைகள் மற்றும் இனி போடப்படும் சாலைகளையும் திட்ட மதிப்பீட்டில் உள்ளபடி...
தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021070171
நாள்: 05.07.2021
அறிவிப்பு:
பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
பே.ஆல்பன்
-
14811203623
துணைத் தலைவர்
-
ஜெ.முகமது தெளவுபிக்
-
10489231960
துணைத் தலைவர்
-
ஆ.சில்வென்ஸ்
-
13014802853
செயலாளர்
-
சு.சீலன்
-
28316418947
இணைச் செயலாளர்
-
மு.இராஜா
-
16479450203
துணைச் செயலாளர்
-
பா.கிப்சன்
-
14403109430
பொருளாளர்
-
டே.ஜெர்ஃபின் ஆனந்த்
-
11160583459
செய்தித் தொடர்பாளர்
-
பா.டேனி ஜெஷ்வந்த்
-
28535336926
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள்...
கன்னியாகுமாரி தொகுதி 200 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்
கன்னியாகுமாரி தொகுதியில் 09-06-2021 அன்று மாலை 4:00 மணி அளவில் 200 ஈழ தமிழர் குடும்பங்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் நாம் தமிழர் உறவுகளால் வழங்கப்பட்டது.
இடம் :ஈழ உறவுகள் முகாம், பெருமாள்புரம், கொட்டாரம்*
*நிகழ்வு...
நாகர்கோவில் தொகுதி – பேரூராட்சி அலுவலர் மனு அளித்தல்
நாகர்கோவில் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக, 29.06.2021, செவ்வாய்க்கிழமை, கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அழிக்கால், பிள்ளைத்தோப்பு மற்றும் மேலத்துறை ஆகிய ஊர்களில் தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்பட்டது. இதனை சரிசெய்யக் கோரி கணபதிபுரம் பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் அவர்களிடம்...
நாகர்கோவில் தொகுதி – பள்ளியை தூய்மை படுத்துதல்
நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, 27.06.2021 ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில் மாநகரம் வடக்கில் 12-வது வட்டத்திற்குட்பட்ட ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளியில் 2021-2022 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், தலைமையாசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒட்டுபுரைத்தெரு நாம்...
குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்
திங்கள்சந்தை காமராஜர் பேருந்துநிலைய கடைகள் ஒப்பந்த முறையில் ஜூலை 15ஆம் தேதி வாடகைக்கு விட உள்ளனர்.
அந்த கடைகளை மார்வாடிகள் மற்றும் வடஇந்தியர்களுக்கு வாடகைக்கு விடகூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி குளச்சல்...
குளச்சல் தொகுதி பள்ளிகூடம் சுத்தம் செய்தல்
முளகுமூடு பேரூராட்சி சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம் வண்ணம் பூசும் நிகழ்வு 27/06/2021 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
குளச்சல் தொகுதி நீர்நிலை சுத்தம் செய்தல்
27/06/2021 ஞாயிற்றுகிழமை நிகழ்வுகள்
நிகழ்வு : ௧
குருந்தங்கோடு ஒன்றியம் சார்பாக இரட்டைக்கரை வாய்க்கால் பாதையில் பேயங்குளி முதல் உள்ள பாசி, குப்பைகள் அகற்றி சுத்தப்படுத்தப்பட்டது
நிகழ்வு : ௨
ஆத்திவிளை ஊராட்சி சார்பாக வட்டம் பகுதியில் செட்டிக்குளம்...
குளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
ஆளூர் பேரூராட்சி சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது.



