27/06/2021 ஞாயிற்றுகிழமை நிகழ்வுகள்
நிகழ்வு : ௧
குருந்தங்கோடு ஒன்றியம் சார்பாக இரட்டைக்கரை வாய்க்கால் பாதையில் பேயங்குளி முதல் உள்ள பாசி, குப்பைகள் அகற்றி சுத்தப்படுத்தப்பட்டது
நிகழ்வு : ௨
ஆத்திவிளை ஊராட்சி சார்பாக வட்டம் பகுதியில் செட்டிக்குளம் சுத்தம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வு : ௩
முளகுமூடு பேரூராட்சி சார்பாக அழகியமண்டபம் பகுதிகளில் மரம் நடப்பட்டது.
நிகழ்வு : ௪
வில்லுக்குறி பேரூராட்சி சார்பாக மூன்றாம் கட்டமாக செந்தாமரை குளம் பாசி அகற்றி சுத்தம் செய்யப்பட்டது
நிகழ்வு : ௫
மருதூர்குறிச்சி ஊராட்சி மருதூர்குறிச்சி திருப்பு பிலாந்தோப்பு கிணறு சுற்றியுள்ள புதற்களை அகற்றும் பணி நடைபெற்றது.