தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

32

க.எண்: 2021070171

நாள்: 05.07.2021

அறிவிப்பு:

பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் பே.ஆல்பன் 14811203623
துணைத் தலைவர் ஜெ.முகமது தெளவுபிக் 10489231960
துணைத் தலைவர் ஆ.சில்வென்ஸ் 13014802853
செயலாளர் சு.சீலன் 28316418947
இணைச் செயலாளர் மு.இராஜா 16479450203
துணைச் செயலாளர் பா.கிப்சன் 14403109430
பொருளாளர் டே.ஜெர்ஃபின் ஆனந்த் 11160583459
செய்தித் தொடர்பாளர் பா.டேனி ஜெஷ்வந்த் 28535336926

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசட்டத்தின் உதவியோடு, சனநாயகத்தைப் புதைகுழியில் தள்ளி, சமூகப்போராளி ஸ்டோன் சுவாமியைப் பச்சைப்படுகொலை செய்திருக்கிறது மோடி அரசு! – சீமான் கண்டனம்
அடுத்த செய்திஇராமேஸ்வரம் எரிபொருள் மற்றும் எரி எண்ணெய் விலையேற்றத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்