கன்னியாகுமாரி தொகுதி 200 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்

51

கன்னியாகுமாரி தொகுதியில் 09-06-2021 அன்று மாலை 4:00 மணி அளவில் 200 ஈழ தமிழர் குடும்பங்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் நாம் தமிழர் உறவுகளால் வழங்கப்பட்டது.

இடம் :ஈழ உறவுகள் முகாம், பெருமாள்புரம், கொட்டாரம்*

*நிகழ்வு தொடர்பு:*
*திரு.ரூபன்*
99766 89744

*திரு.இராஜலிங்கம்*
63790 90782

*திரு.சாம் கிறிஸ்டோ*
73395 80936

 

முந்தைய செய்திஅந்தமான் – கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திமேற்குத்தொடர்ச்சி மலையைச் சீர்குலைக்கும் ஒன்றிய அரசின் நியூட்ரினோ ஆய்வு எனும் நாசகாரத்திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்து முறியடிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்