கன்னியாகுமரி நடுவண் மாவட்டம் இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)

133

க.எண்: 2022080375

நாள்: 27.08.2022

அறிவிப்பு:

கன்னியாகுமரி நடுவண் மாவட்டம்
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்
(குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)

செயலாளர் ஞா.காட்வின் 11032874607
இணைச் செயலாளர் ரெ.மெல்ஜின் 18036819832
துணைச் செயலாளர் சு.சுரேஷ் 16862615333

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி நடுவண் மாவட்டத்திற்கான இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு-நாகர்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திவனப்பகுதியிலிருந்து மலைவாழ் மக்களை வெளியேற்ற வழிவகுக்கும் உச்சநீதிமன்றத் உத்தரவுக்கெதிராகத் தமிழ்நாடு அரசு உடனடியாக மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்