குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்

23

திங்கள்சந்தை காமராஜர் பேருந்துநிலைய கடைகள் ஒப்பந்த முறையில் ஜூலை 15ஆம் தேதி வாடகைக்கு விட உள்ளனர்.

அந்த கடைகளை மார்வாடிகள் மற்றும் வடஇந்தியர்களுக்கு வாடகைக்கு விடகூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி சார்பில் 01/07/2021 அன்று திங்கள்நகர் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திவிக்கிரவாண்டி தொகுதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இணைய வழி கலந்தாய்வு
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி கொரோனாவினால் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு நிதியுதவி வழங்குதல்