நாங்குநேரி தொகுதி கொரோனாவினால் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு நிதியுதவி வழங்குதல்

32

நாங்குநேரி கிழ‌க்கு ஒன்றியம்

30/06/2021 அன்று கொராணா நோயினால் தாய் தந்தையை இழந்த துத்திகுளம் கிராமத்தை சேர்ந்த சிறுவர்களுக்கு நாங்குநேரி கிழக்கு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

9003992624

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி மனு கொடுத்தல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் மனு அளிக்கும் நிகழ்வு