முகப்பு மக்கள் நலப் பணிகள்

மக்கள் நலப் பணிகள்

திட்டக்குடி தொகுதி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

திட்டக்குடி தொகுதி ரெட்டாக்குறிச்சி கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில்  28/12/2022 அன்று நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – மக்கள் நலப் பணிகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடகால் என்ற பகுதி மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிப்படைந்தது செய்தி அறிந்து மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன் அவர்களின் தலைமையில் சீர்காழி தொகுதி...

சீர்காழி தொகுதி – நிவாரணப்பொருட்கள் வழங்குதல்

சீர்காழியில் பகுதியில்  கனமழை காரணமாக எடமணல் என்ற  பகுதி மிகவும் பாதிப்படைந்தது இப்பகுதிக்கு நிவாரண உதவி செய்ய மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரான வினோதினி அவர்கள் தலைமையில்  நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது ....

தலைவர் பிறந்த நாள் விழா – குருதி கொடை முகாம் – காஞ்சிபுரம் கோகுதி

தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு 26/12/2022 அன்று காலை -10 மணியளவில் காஞ்சிபுரம் தலைமை மருத்துவமனையில் குருதி கொடை முகாம் நடைப்பெற்றது.இதில் தொகுதி, மாநகரம், ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்...

தலைவர் பிறந்த நாள் விழா – பாலக்கோடு மற்றும் பென்னாகரம் தொகுதி

26.11.2022 அன்று தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரியில் உள்ள CMS சிறுவர் இல்லத்திற்கு (Home) நிவாரணப் பொருட்கள் நாம் தமிழர் கட்சி தர்மபுரி மேற்கு மாவட்டம் ( பாலக்கோடு மற்றும் பென்னாகரம்...

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி – காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் மற்றும் மாதிரி தேர்வு பரிசளித்தல்...

தமிழ்த் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு பண்ருட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் மற்றும் மாதிரி தேர்வு...

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – உதவிகள் வழங்குதல்

சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது

தலைவர் பிறந்த நாள் விழா – (பென்னாகரம், பாலக்கோடு தொகுதி)

2.11.2022 சனிக்கிழமை அன்று தர்மபுரி மேற்கு மாவட்டம் (பென்னாகரம், பாலக்கோடு தொகுதி) நாம் தமிழர் கட்சி  சார்பாக வருகிற நவம்பர் 26 அன்று தமிழினத்தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – நிலவேம்பு கசாயம் வழங்குதல்

13.11.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 42வது வட்டம் சார்பாக ரங்கநாதபுரம் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பலகோடி பனை திட்டத்தின் கீழ் பனை விதை நடும் நிகழ்வு நேற்று 25-09-2022  திருப்பெரும்புதூர் மேற்கு...