தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்க மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் – சீமான் சிறப்புரை
22-07-2023 அன்று சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மின்சார வாரிய கேங்மேன் தொழிற்சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று...
மே 01, உழைப்பாளர் நாள் விழா – தொழிசங்கப் பேரவை கொடியேற்றிய சீமான் – செய்தியாளர் சந்திப்பு
மே 01, உழைப்பாளர் நாள் விழா - தொழிசங்கப் பேரவை கொடியேற்றிய சீமான்
சுழலும் உலகின் அச்சாணியாய் திகழும் உழைக்கும் மக்களின் உரிமையை, தங்கள் இன்னுயிரை ஈகம் செய்து நிலைநிறுத்திய தொழிலாளர்களால், உலகளாவிய அளவில்...
தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நாம் தமிழர் தொழிற்சங்கப் பேரவை நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம் – சீமான்...
தானி (ஆட்டோ) ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கக்கோரியும், மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரியும், பைக் டாக்சியைத் தடை செய்யக்கோரியும் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை சார்பாக,...
தலைமை அறிவிப்பு – தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொறுப்பாளர்கள்
க.எண்: 2023040144
நாள்: 04.04.2023
அறிவிப்பு:
தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர்
கி.ரமேஷ்
(ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர்கள்)
03459448706
இணைச் செயலாளர்
பொ.ஆல்பர்ட் தனராஜ் (எ) இரமேஷ்
(தானி(Auto) ஓட்டுநர்கள்)
02307930741
இணைச் செயலாளர்
ந.ஆறுமுகம்
(அமைப்புச்சாரா தொழிலாளர்கள்)
11336361035
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப்...
தலைமை அறிவிப்பு- தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொறுப்பாளர்கள்
க.எண்: 2023030108
நாள்: 21.03.2023
அறிவிப்பு:
தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொறுப்பாளர்கள்
இணைச் செயலாளர்
இரா.தாமஸ்
(அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள்)
11421183436
இணைச் செயலாளர்
கொ.மு.சுரேஷ்பாபு
(பின்னலாடை மற்றும் நூற்பாலை தொழிலாளர்கள்)
16950287312
இணைச் செயலாளர்
அ.இருளாண்டி
(கட்டிடத் தொழிலாளர்கள்)
20495063145
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தொழிற்சங்கப் பேரவை மாநிலப் பொறுப்பாளர்களாக...
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் கோட்டையை நோக்கி மாபெரும் பேரணி – சீமான் பங்கேற்பு
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பில், அகவிலைப்படி(DA) உயர்வு மீட்புக்குழு சார்பில் ஓய்வூதியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்ட உயர்நீதிமன்ற ஆணையை தமிழ்நாடு அரசு உடனடியாக செயற்படுத்தக்கோரி, 15-03-2023 அன்று காலை 09.30...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா
01.01.2023 அன்று காலை வடசென்னை சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் மரக்கன்று நடப்பட்டது. இதில் மாநிலம், மாவட்டம், தொகுதி, பாசறை, வட்ட உறவுகள் பங்கேற்றனர்.
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் கிளை பதாகை திறப்பு
01.01.2023 அன்று காலை வடசென்னை சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் கிளை பதாகை திறக்கப்பட்டது. இதில் மாநிலம், மாவட்டம், தொகுதி, பாசறை, வட்ட உறவுகள் பங்
கேற்றனர்.
புதுச்சேரி மாநிலம் – கோரிக்கை மனு
புதுச்சேரியில் அங்கன்வாடிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சத்துணவு பொருட்களை மகளிர் சுய உதவி குழுவின் மூலமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை இயக்குநரிடம் நாம் தமிழர் கட்சியின்...
தலைமை அறிவிப்பு – தொழிற்சங்கப்பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம் கன்னியாகுமரி மாவட்டம்
க.எண்: 2022120569
நாள்: 14.12.2022
அறிவிப்பு:
தொழிற்சங்கப்பேரவைப் பொறுப்பாளர்கள் நியமனம்
கன்னியாகுமரி மாவட்டம்
தலைவர்
பி.ஆல்பன்
14811203623
துணைத் தலைவர்
எ.பிரசாத்
17102481181
துணைத் தலைவர்
க.டென்சிலி
12013699861
செயலாளர்
லி.மேரி ஆட்லின்
10781237578
இணைச் செயலாளர்
ஹெ.மெல்பின் கலாஸ்
28491911316
துணைச் செயலாளர்
தே.இரமேஷ்
17783688320
பொருளாளர்
பு.அனிஷ்
10927578570
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டத்திற்காண தொழிற்சங்கப் பேரவைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள்...








