போராட்டங்கள்

புதுச்சேரி மின் துறை தனியார் மயமாக்குதல் கண்டித்து ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி அரசு மின் துறை தனியார் மயமாக்குதல் நடவடிக்கையினை உடனே கைவிட வலியுறுத்தி புதுச்சேரி அரசுக்கெதிராக நாம் தமிழர் கட்சியின் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கம் ஒருங்கிணைத்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வழங்கிய அனுமதியினை...

அறிவிப்பு: வேளாண் விளை நிலங்களை அழித்து, சிப்காட் தொழில் வளாகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் மக்கள்திரள் போராட்டம்...

அறிவிப்பு: வேளாண் விளை நிலங்களை அழித்து, சிப்காட் தொழில் வளாகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கங்கள் மற்றும் 9 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒருங்கிணைக்கும் மாபெரும் மக்கள்திரள் போராட்டம் - சீமான் பங்கேற்பு...

கண்டன ஆர்ப்பாட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி

ஜி.எஸ்.டி., மின்கட்டண உயர்வு, சொத்துவரி, எரிகாற்று உருளை விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய இந்திய ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசையும் கண்டித்து உளுந்தூர்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக  24.09.2022 அன்று...

அரசாணை 354ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வேண்டி அரசு மருத்துவர்கள் போராட்டம் – சீமான் நேரில்...

28-09-2022 | அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு - சென்னை வள்ளுவர்கோட்டம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு அரசு மருத்துவர்களுக்கு 2009-ல் திமுக ஆட்சியில் போடப்பட்ட அரசாணை 354ன் படி 12 ஆண்டுகளில்...

தனியார் மயமாக்கல் மற்றும் அதிகாரிகளின் சர்வதிகாரப் போக்கைக் கண்டித்து, அஞ்சல்துறை ஊழியர்களின் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு

28-09-2022 | அஞ்சல்துறை ஊழியர்கள் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு - அண்ணாசாலை CPMG வளாகம் | சீமான் செய்தியாளர் சந்திப்பு அஞ்சல்துறை தனியார் மயமாக்கல் மற்றும் அதிகாரிகளின் சர்வதிகாரப் போக்கைக் கண்டித்து, அகில இந்திய...

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

காவிரி படுகையில் மீண்டும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எடுக்கும் ஓஎன்ஜிசி, சிபிசிஎல் போன்ற நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கின்ற ஒன்றிய பாஜக அரசு தமிழக திமுக அரசை கண்டித்து நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம்...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

21.08.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 47வது வட்டம் சார்பாக ஜே.ஜே.நகர் காவல் உதவி மையம் அருகில் இணையவழி சூதாட்டத்தை தடை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பரந்தூரில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

புதிய வானூர்தி நிலைய எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க சென்றதற்காக கைது செய்யப்பட்டுள்ள எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே பல ஆயிரம்...

விளைநிலங்களை அழித்து புதிய வானூர்தி நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடக்கோரி 13 கிராம மக்களுடன் சீமான் நேரடி கள...

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4500 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு அளித்த பரிந்துரையை ஏற்று, இந்திய ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்காக, பெரும்புதூர் வட்டத்தில் உள்ள...

கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தனியார் பள்ளி மாணவியின் மர்ம மரணத்தின் நீதிவிசாரணையில், திமுக அரசு மிகப்பெரிய தவறு இழைத்துவிட்டது! –...

கள்ளக்குறிச்சி, சின்ன சேலத்தை அடுத்தக் கனியாமூரிலுள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி மரமமான முறையில் உயிரிழந்ததையடுத்து, மாணவியின் மரணத்திற்கு உரிய நீதிவிசாரணை நடத்தக்கோரி அவரது பெற்றோரும் உறவினர்களும்...