கண்டன ஆர்ப்பாட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி

144

ஜி.எஸ்.டி., மின்கட்டண உயர்வு, சொத்துவரி, எரிகாற்று உருளை விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய இந்திய ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசையும் கண்டித்து உளுந்தூர்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி  சார்பாக  24.09.2022 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 

முந்தைய செய்திபுதுச்சேரி மாநிலம் மணவெளி சட்டமன்ற தொகுதி – கோரிக்கை மனு வழங்குதல்
அடுத்த செய்திமதுரவாயால் தொகுதி -தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் – உறுப்பினர் சேர்க்கை