கட்சி செய்திகள்

திருச்சி மேற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகம்

திருச்சி மேற்கு தொகுதி தேசிய கல்லூரி அருகிலுள்ள  தங்கும் விடுதி முன்புறம் உறுப்பினர் சேர்க்கை முகம் நடைபெற்றது. ம.மதன் குமார் 8015802694 தகவல் தொழில்நுட்ப பாசறை  

சிவகாசி தொகுதி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்வு

சிவகாசி தொகுதியில் வீரக்கலை பாசறை செயலாளரும் கராத்தே ஆசனுமான அய்யா கருத்தபாண்டி அவர்கள் செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கராத்தே கற்பித்து வருகிறார். அப்பள்ளியில் கராத்தே கற்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 24,...

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அரசு பள்ளியில் கண்காணிப்பு கருவி பொறுத்தப்பட்டது

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக மின்னாம்பள்ளி அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களின் நலன் கருதி கண்காணிப்பு கருவி பொறுத்தப்பட்டது. கண்காணிப்பு கருவி பொறுத்தும் அனைத்து செலவுகளையும் அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய தலைவர்...

திருச்சி மேற்கு தொகுதி பொதுநல மனு வழுங்குதல்

திருச்சி மேற்கு தொகுதி வட்டம் 28 ல் உள்ள குழந்தைகள் மையம் முன் உள்ள குழிகளில் உள்ள நீரை உடனடியாக வெளியேற்றவும் , விரைந்து குழிகளை மூடவும் திருச்சி மாநகராட்சி ஆணையர் அவர்களிடமும்...

இரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதி காவல் நிலையத்தில் புகார் மனு

*இரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதி*, *மேட்டுக்குப்பத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடிக்கம்பம் உடைத்ததை கண்டித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த போது* இதில் மாவட்ட, தொகுதி, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கரடி க. கண்ணன் துணைத்...

கும்மிடிப்பூண்டி தொகுதியில் ஐயா காமராஜர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் அமைந்துள்ள கர்மவீரர் காமராசர் ஐயாவுக்கு, திருவள்ளூர் (வ) மாவட்ட தலைவர் ஐயா கு.உமாமகேசுவரன் அவர்களின் சொல்லுக்கிணங்க, கும்மிடிப்பூண்டி தொகுதி பொறுப்பாளர் த.கணேசு அவர்களின் தலைமையில் கர்மவீரர் அவர்களின் நினைவைப்...

தேனி மாவட்டம் சுங்க சாவடி திறப்பதை எதிர்த்து நெடுஞ்சாலை துறை அலுவலகம் முற்றுகை

நாம் தமிழர் கட்சி தேனி மாவட்டம் சார்பில் திண்டுக்கல் - குமுளி நெடுஞ்சாலை உப்பார்பட்டி விலக்கில் உள்ள சுங்கச்சாவடியை நீக்கக்கோரி தேனி பங்களா  மேட்டில் உள்ள  29.09.2022 காலை தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்...

தேன்கனிக்கோட்டையில் இளைஞர் பாசறை சார்பாக புலிக்கொடி ஏற்றம்

27/09/2022 அன்று தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் பாசறை சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது  

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார் கோவில் கிழக்கு ஒன்றியம் சார்பாக நாட்டாணி புரசக்குடி ஊராட்சி ஆர் புதுப்பட்டிணத்தில் மரைக்காயர் குளத்தை சுற்றி பனை விதை நடும் விழா 01-10-2022...

துறையூர் தொகுதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்தேசிய மலைநாடு மக்கள் கட்சி* முன்னெடுக்கும் மாபெரும் கன்டண ஆர்ப்பாட்டத்தில் *நாம்தமிழர் கட்சி* சார்பில் நாடளுமன்ற பொறுப்பாளர்கள், மாநில கொள்கை பரப்புரையாளர்கள் மற்றும் மகளிர் பாசறை உறவுகள் கலந்துக் கொண்டனர். *இடம்* உப்பிலியபுரம் பேருந்து...