தலைமை அறிவிப்பு – பொறுப்பாளர் நியமனம்

135

க.எண்: 2022120549

நாள்: 04.12.2022

அறிவிப்பு:

திருநெல்வேலி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம்
(அம்பாசமுத்திரம் மற்றும் ஆலங்குளம் தொகுதிகள்)

 

திருநெல்வேலி மேற்கு மாவட்டத் தலைவர், பொருளாளர் பொறுப்பில் இருந்தவர்கள் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, ச.செல்வம் (26530905352) அவர்கள் திருநெல்வேலி மேற்கு மாவட்டத் தலைவராகவும், பா.நாயகம் (10598888974) அவர்கள் திருநெல்வேலி மேற்கு மாவட்டப்  பொருளாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஆண்டிபட்டி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை