முதுபெரும் தமிழ்ப்பேரறிஞர் ஐயா மன்னர் மன்னன் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்
அறிக்கை: புரட்சிப்பாவலர் பாரதிதாசன் அவர்களின் மகனும், முதுபெரும் தமிழ்ப்பேரறிஞருமான ஐயா மன்னர் மன்னன் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கே ஏற்பட்டப் பேரிழப்பு! – சீமான் புகழாரம் | நாம் தமிழர் கட்சி
தனது எழுச்சிமிக்க பாக்களால் தமிழ்ச்சமூகத்திற்கு...
சட்டத்திற்குப் புறம்பான ‘பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும்! – சீமான்...
அறிக்கை: சட்டத்திற்குப் புறம்பான ‘பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்’ எனும் பிரிவுக்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி
சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக்...
தொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துகள்; தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அறிக்கை: தொடரும் நெய்வேலி அனல் மின் நிலைய விபத்துகள்; தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் |...
ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 44 பேரைப் போர்க்கால அடிப்படையில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்!...
ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 44 பேரைப் போர்க்கால அடிப்படையில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்! - சீமான் கோரிக்கை
கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்குண்டிருக்கும் இந்திய நாட்டைச் சேர்ந்த...
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான்...
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக நாடு முழுமைக்கும் செயற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் தொழில்கள் யாவும்...
திருப்பூர் அவசர ஊர்திப் பணியாளர் கணேசன் குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் இழப்பீடும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு...
அறிக்கை: கொரோனா பரவல் தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு நோய்த்தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த திருப்பூர் அவசர ஊர்திப் பணியாளர் கணேசன் குடும்பத்திற்கு 50 இலட்ச ரூபாய் இழப்பீடும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்!...
கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பில் சிறப்பாக பணியாற்றி வரும் கேரள சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஐ.நா. பாராட்டு! – சீமான் வாழ்த்து
கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பில் சிறப்பாக பணியாற்றி வரும் கேரள சுகாதாரத்துறை அமைச்சருக்கு ஐ.நா. பாராட்டு! - சீமான் வாழ்த்து
ஐ.நா. மன்றம் சார்பில் நேற்று கொண்டாடப்பட்ட சூன் 23, பொதுச் சேவை நாள்...
சீன தாக்குதலில் 20 வீரர்கள் பலி! இந்தியா – சீனா எல்லையில் உண்மையில் நடப்பது என்ன? – மத்திய...
சீன தாக்குதலில் 20 வீரர்கள் பலி! இந்தியா - சீனா எல்லையில் உண்மையில் நடப்பது என்ன? - மத்திய அரசுக்கு சீமான் அடுக்கடுக்கான கேள்விகள்
பாகிஸ்தான் இந்திய எல்லையில் சிறு அத்துமீறலில் ஈடுபட்டாலே போர்ப்பிரகடனம்...
சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை – மகனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட...
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்சை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிக் கொன்ற காவல்துறை அதிகாரிகள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். - சீமான் கண்டனம் | நாம் தமிழர்...
பிற மாநிலங்களில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களையும் தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்! – சீமான்...
பிற மாநிலங்களில் தமிழ் வழியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களையும் தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்
சீமான் கோரிக்கை
கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பேரிடர் சூழலினால் பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்புக்குத் தேர்வுகளை...









