குவைத் செந்தமிழர் பாசறை – உறுப்பினர் அட்டை வழங்குதல்

குவைத் செந்தமிழர் பாசறையின் சார்பாக 05.02.2020 உறவுகளை சந்தித்து உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கையையும், புதிய உறவுகளுடன் கலந்துரையாடலும் சிறப்பாக நடைபெற்றது. பின்பு மாலை 7.30 மணி முதல் 10...

ஏன் வேண்டும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை” செந்தமிழர் பாசறை வளைகுடா நடத்திய இணையவழி கருத்தரங்கம்

செந்தமிழர் பாசறை வளைகுடா நாடுகளின் முன்னெடுப்பில் வெளிநாடுவாழ் இந்தியவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையினை வழங்கவும் அதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனையொட்டி 07-02-2021 அன்று "ஏன் வேண்டும்...

குவைத் செந்தமிழர் பாசறை – குருதிக்கொடை மற்றும் வீரவணக்கம் நிகழ்வு

குவைத் செந்தமிழர் பாசறை குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சார்பில் 29.01.2021 அன்று சாப்ரியாவில் குருதிக்கொடை நிகழ்வு மற்றும் மினா அப்துல்லா மண்டலத்தில் தமிழின போராளி புரட்சியாளர் பழநிபாபா அவர்கள் மற்றும்...

குவைத் செந்தமிழர் பாசறை – உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக  22.01.2021 வெள்ளிக்கிழமை அன்று மினா அப்துல்லா, மொகபுல்லா, ஃபாகில், மங்காப், பாத்-அல்- அகமத், ருமேத்தியா, சபா-அல்-சலாம் மற்றும் கப்த் பகுதியில் உள்ள உறவுகளை, பாசறை பொறுப்பாளர்கள் சந்தித்து...

செந்தமிழர் பாசறை குவைத் மண்டலம் – பொங்கல் விழா கொண்டாட்டம்

செந்தமிழர் பாசறை குவைத் மண்டலம் முன்னெடுத்த ஆறாம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் தேசிய திருநாளான பொங்கல் விழா 15.01.2021 வெள்ளிக்கிழமை அன்று மினாஅப்துல்லா பாலைவனப் பகுதியில் மிகச்சிறப்பாக  கொண்டாடப்பட்டது. அதில் பாசறையின்...

குவைத் செந்தமிழர் பாசறை – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

குவைத் செந்தமிழர் பாசறை நாம் தமிழர் கட்சி சார்பாக 08-01-2021 அன்று சால்மியா, ரிகெய், ஜகாரா,சபகையா,மங்காப்,பாகீல் மற்றும் மீனா அப்துல்லா ஆகிய பகுதிகளில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வும் மற்றும் பாகில் கடற்கரைப்...

குவைத் செந்தமிழர் பாசறை – பறையிசைப் பயிற்சி – உறுப்பினர் அட்டை வழங்குதல்

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று குவைத் செந்தமிழர் பறையிசைக்குழுவின் பறையிசைப் பயிற்சி காலை அபுகலிபாவில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து குவைத் செந்தமிழர் பாசறையின் பகுதி களப்பணிகள் பாகில், சால்மியா,மால்யா மற்றும் சுவைக்...

குவைத் செந்தமிழர் பாசறை -பறையிசைப் பயிற்சி – கிளை கட்டமைப்பு

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று குவைத் செந்தமிழர் பறையிசைக்குழுவின் பறையிசைப் பயிற்சி காலை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து குவைத் செந்தமிழர் பாசறையின் 5வது புதிய கிளை மண்டலமாக மினா அப்துல்லா பகுதி அறிவிக்கப்பட்டு...

குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம்.

குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக 11-12-2020 வெள்ளிக்கிழமை அன்று குவைத் செந்தமிழர் பறையிசைக்குழு பறையிசைப் பயிற்சி மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது அதன் ஊடாக மாலை 4.00 மணி முதல் 6.00...

ஓமன் செந்தமிழர் பாசறை – கொரொனா நோயில் இறந்தவருக்கு உதவி

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஓமனில் விவசாயத் தொழிலாளராக பணிபுரிந்து வந்த திரு.அப்துல் ரகீம் (வயது 52) கொரோனா நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனிக்காமல் 29-10-20 அன்று மரணமடைந்தார். அவரது உடல் ஓமன் நாட்டின்...