குவைத் செந்தமிழர் பாசறை நாம் தமிழர் கட்சி சார்பாக 08-01-2021 அன்று சால்மியா, ரிகெய், ஜகாரா,சபகையா,மங்காப்,பாகீல் மற்றும் மீனா அப்துல்லா ஆகிய பகுதிகளில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வும் மற்றும் பாகில் கடற்கரைப் பூங்கா பகுதியில் கலந்தாய்வு கூட்டமும், உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வும் நடைப்பெற்றது.
முகப்பு கட்சி செய்திகள்