குவைத் செந்தமிழர் பாசறை – உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

109

குவைத் செந்தமிழர் பாசறை நாம் தமிழர் கட்சி சார்பாக 08-01-2021 அன்று சால்மியா, ரிகெய், ஜகாரா,சபகையா,மங்காப்,பாகீல் மற்றும் மீனா அப்துல்லா ஆகிய பகுதிகளில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வும் மற்றும் பாகில் கடற்கரைப் பூங்கா பகுதியில் கலந்தாய்வு கூட்டமும், உறுப்பினர் அட்டை வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வும் நடைப்பெற்றது.

முந்தைய செய்திஅஞ்சலகக் கணக்கர் பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தாவிட்டால், மிகப்பெரும் எதிர் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்!
அடுத்த செய்திஅறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | சீமான் தலைமையில் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள்