க.எண்: 2021010004
நாள்: 08.01.2021
அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள்
எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்-2021 க்கான களப்பணிகளைச் சீரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ளவிருக்கின்றார். கலந்தாய்வுக் கூட்டங்கள் குறித்த விவரம் பின்வருமாறு,
கலந்தாய்வு நாள் | நேரம் | கலந்தாய்வு நடைபெறும் இடம் | கலந்தாய்வில் பங்கேற்கும் மாவட்டங்கள் |
22-01-2021
வெள்ளிக்கிழமை |
காலை 10 மணி |
தஞ்சாவூர் | திருச்சி
பெரம்பலூர், அரியலூர் திருவாரூர், தஞ்சாவூர் புதுக்கோட்டை காரைக்கால் நாகப்பட்டினம் |
23-01-2021
சனிக்கிழமை |
காலை 10 மணி |
திருநெல்வேலி | தூத்துக்குடி
தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி |
மாலை 04 மணி |
மதுரை | திண்டுக்கல்
சிவகங்கை மதுரை தேனி விருதுநகர் இராமநாதபுரம் |
|
26-01-2021
செவ்வாய்க்கிழமை |
காலை 10 மணி |
விழுப்புரம் | திருவண்ணாமலை
கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி |
மாலை 04 மணி |
சேலம் | தருமபுரி
கிருஷ்ணகிரி சேலம் நாமக்கல் கரூர் |
|
27-01-2021
புதன்கிழமை |
காலை 10 மணி |
கோயம்புத்தூர் | கோயம்புத்தூர்
ஈரோடு திருப்பூர் நீலகிரி |
30-01-2021
சனிக்கிழமை |
மாலை 04 மணி |
வேலூர் | இராணிபேட்டை
வேலூர் திருப்பத்தூர் |
31-01-2021
ஞாயிற்றுக்கிழமை |
மாலை 04 மணி |
சென்னை | சென்னை
திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு |
குறிப்பு: கலந்தாய்வுக் கூட்டங்கள் நடைபெறவிருக்கும் அரங்கங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். |
அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான இக்கலந்தாய்வுக் கூட்டங்களில் மேலே அட்டவனையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாநில, மாவட்ட, தொகுதி, உள்ளிட்ட கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி