கருநாடக மாநிலம் – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 34வது ஆண்டு நினைவு நாள், செப்டம்பர் 26, 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வீரவணக்கம் நிகழ்வு கருநாடக மாநிலம், பெங்களூரு மற்றும் கோலர் தங்கவயல் மாவட்டங்களில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் பகுதி,...

தாராபுரம் தொகுதி – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சியின் மூலனூர் ஒன்றியம் சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களின் வீரவணக்க நிகழ்வு பொன்னிவாடி பஞ்சாயத்தில் நடைபெற்றது.இதில் கட்சி பொறுப்பாளர்களும், ஊர் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

மும்பை – லெப்.கேணல் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

மராத்திய மாநில நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணி மும்பையில் தீயாக தீபம் திலீபன் அவர்களின் 34 ம் ஆண்டு வீரவணக்கம் நிகழ்வு 26.09.2021 அன்று தாராவியில் நடைபெற்றது இதில் மராத்திய மாநில...

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

வீரபாண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தீயாகதீபம் திலிபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு  நடைபெற்றது.

தாராபுரம் தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் தொகுதி சார்பாக தியாக தீபன் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தாராபுரத்தில் 26-09-2021 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.இதில் பொறுப்பாளர்கள் & உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இராதாகிருஷ்ணன் தொகுதி – தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

26/09/2021 அன்று ஆர்.கே.நகர் தொகுதி சார்பாக தியாகதீபம் திலிபன் நினைவேந்தல் மற்றும் கொடி ஏற்று  நிகழ்வு நடைபெற்றது.

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

பெரம்பூர் சட்டமன்ற தொகுதி தியாக தீபம் திலீபன் அவர்களின் 34.ஆண்டு நினைவு நாள் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. இரா சரவணன் அவர்கள் தொடக்கிவைத்தார் மாவட்ட தலைவர் புலிக்கொடி புஷ்பராஜ்,...

திருச்செங்கோடு தொகுதி – வீரவணக்க நிகழ்வு

(26.09.21) அன்று திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வும்  நடைபெற்றது கொடியேற்றம் நடைப்பெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட கலந்தாய்வு

24.10.2021 அன்று காலை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கான நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு மேலப்படாகையில் நடைபெற்றது. நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரணியம் தொகுதிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்றார்கள். நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பாளர்களான...

ஆரணி தொகுதி – திலீபன் வீரவணக்க நிகழ்வு

ஆரணி நகர நாம் தமிழர் கட்சி சார்பில் ஆரணி எம்.சி.திரையரங்கம் எதிரில் ஈகைப்போராளி திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.