தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

142

க.எண்: 2023060217
நாள்: 01.06.2023

அறிவிப்பு

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி தொகுதியைச் சேர்ந்த வே.காளிமுத்து (13089292166) மற்றும் ரா.நித்யா (14272703153) ஆகியோர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, அடிப்படை உறுப்பினர்களாக தொடர்வார்கள் என்று அறிவிக்கப்படுகிறது.

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருப்பத்தூர் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திவீரமிகு நமது பாட்டனார் அழகுமுத்துக்கோன் புகழ் வணக்க நிகழ்வு