குளச்சல் தொகுதி குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நிகழ்வு

கன்னியாகுமரி மாவட்டம் மலையாள இன வெறி ஆதிக்க திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தாய்த்தமிழகத்துடன் இணைந்த நவம்பர் 1 ஆம் நாளை முன்னிட்டு குமரி விடுதலைக்காக போராடி விடுதலை பெற்று தந்த தியாகிகளை...

கடலூர் தொகுதி தமிழ்நாட்டு கொடியேற்ற நிகழ்வு

*தமிழ்நாட்டு கொடியேற்ற நிகழ்வு* கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் செல்லஞ்சேரி கிளை சார்பில் *கடல் தீபன் நினைவு கம்பம் 01.11.2021 அன்று ஏற்றப்பட்டது*இந்நிகழ்வில் திரு.பிரியன்குமரன் - (ஏம்பலம் தொகுதி) அவர்களும் திருமதி.தேவி (கடலூர் தொகுதி) அவர்களும்...

தென்காசி தொகுதி தமிழ்நாடு நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கியதால் கைது

தமிழ்நாடு நாள் - நவம்பர் 1 ஐ முன்னிட்டு தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் மாலை 5 மணியளவில் தமிழ்நாடு கொடியோடு இனிப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் அருண்சங்கர் தென்காசி...

தென்காசி தொகுதி பசும்பொன் முத்துராமலிங்கத் புகழ் மலர்வணக்க நிகழ்வு

30/10/21 சனிக்கிழமை அன்று காலை 10: 30 மணியளவில் தொடங்கி சுந்தரபாண்டியபுரம், தென்காசி மலையான் தெரு, வேதம் புதூர் ஆகிய ஊர்களில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அக...

ஆத்தூர்(சேலம்) தமிழ்நாடு நாள் கொடியேற்ற நிகழ்வு

01/11/2021, திங்கட்கிழமை அன்று காலை 09.30 மணியளவில் சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் நகரம் சாரதா எரிபொருள் நிலையம் அருகில் உள்ள நாம் தமிழர் கொடிமரத்தில் தமிழ்நாட்டுக் கொடியேற்றப்பட்டு...

மடத்துக்குளம் தொகுதி நினைவேந்தல் நிகழ்வு

(ஞாயிறு 31-10-2021) காலை 9.30 மணிக்கு* உடுமலை-மடத்துக்குளம், நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் *வீரமிகு நமது பாட்டன்கள் "மருது பாண்டியர்"* அவர்களின் 220'ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு மற்றும்...

பரமக்குடி தொகுதி தமிழ்நாடு நாள் தமிழில் வழிபாடு

1/11/2021 அன்று தமிழ்நாடு நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள ஆதி பாட்டன் சிவன் கோயிலில் தமிழ் வழிபாடு செய்யப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது செய்தி வெளியீடு: த. அகஸ்டீன் கிஷோர் தொகுதி துணை செயலாளர்- தகவல்...

திண்டுக்கல் தொகுதி மரம் நடுவிழா

திண்டுக்கல் தொகுதி  மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மற்றும் பனைவிதைகள் நடவுசெய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைத்து *உறவுகள்* மற்றும் *பொறுப்பாளர்களுக்கு* மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

தாராபுரம் தொகுதி மலர் வணக்க நிகழ்வு

வணக்கம், நமது பாட்டன்கள் மருதுபாண்டியர் & பசும்பொன் முத்துராமலிங்கனார் நினைவு மலர்வணக்க நிகழ்வு இன்று (31-10-2021) தாராபுரத்தில் நடைபெற்றது. இரா.புகழேந்தி தொகுதி செயலாளர் தாராபுரம் தொகுதி, திருப்பூர் மாவட்டம்.  

எழும்பூர் தொகுதி தமிழ்நாட்டு கொடியேற்ற நிகழ்வு.

நவம்பர் 1 தமிழ்நாடு நாள் கொண்டாட்டம். எழும்பூர் தொகுதியில்  பாலம் அருகே தமிழ்நாட்டுக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.. நிகழ்சி ஏற்பாடு 61 வது வட்டம் வ.செ : மு.அமிர்தராஜ்