குளச்சல் தொகுதி குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நிகழ்வு
கன்னியாகுமரி மாவட்டம் மலையாள இன வெறி ஆதிக்க திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தாய்த்தமிழகத்துடன் இணைந்த நவம்பர் 1 ஆம் நாளை முன்னிட்டு குமரி விடுதலைக்காக போராடி விடுதலை பெற்று தந்த தியாகிகளை...
கடலூர் தொகுதி தமிழ்நாட்டு கொடியேற்ற நிகழ்வு
*தமிழ்நாட்டு கொடியேற்ற நிகழ்வு*
கடலூர் தொகுதி வடக்கு ஒன்றியம் செல்லஞ்சேரி கிளை சார்பில்
*கடல் தீபன் நினைவு கம்பம் 01.11.2021 அன்று ஏற்றப்பட்டது*இந்நிகழ்வில் திரு.பிரியன்குமரன் - (ஏம்பலம் தொகுதி) அவர்களும் திருமதி.தேவி (கடலூர் தொகுதி) அவர்களும்...
தென்காசி தொகுதி தமிழ்நாடு நாளை முன்னிட்டு இனிப்பு வழங்கியதால் கைது
தமிழ்நாடு நாள் - நவம்பர் 1 ஐ முன்னிட்டு தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் மாலை 5 மணியளவில் தமிழ்நாடு கொடியோடு இனிப்பு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் அருண்சங்கர்
தென்காசி...
தென்காசி தொகுதி பசும்பொன் முத்துராமலிங்கத் புகழ் மலர்வணக்க நிகழ்வு
30/10/21 சனிக்கிழமை அன்று காலை 10: 30 மணியளவில் தொடங்கி சுந்தரபாண்டியபுரம், தென்காசி மலையான் தெரு, வேதம் புதூர் ஆகிய ஊர்களில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு அக...
ஆத்தூர்(சேலம்) தமிழ்நாடு நாள் கொடியேற்ற நிகழ்வு
01/11/2021, திங்கட்கிழமை அன்று காலை 09.30 மணியளவில் சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் நகரம் சாரதா எரிபொருள் நிலையம் அருகில் உள்ள நாம் தமிழர் கொடிமரத்தில் தமிழ்நாட்டுக் கொடியேற்றப்பட்டு...
மடத்துக்குளம் தொகுதி நினைவேந்தல் நிகழ்வு
(ஞாயிறு 31-10-2021) காலை 9.30 மணிக்கு* உடுமலை-மடத்துக்குளம், நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான நம்மாழ்வார் குடிலில் *வீரமிகு நமது பாட்டன்கள் "மருது பாண்டியர்"* அவர்களின் 220'ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு மற்றும்...
பரமக்குடி தொகுதி தமிழ்நாடு நாள் தமிழில் வழிபாடு
1/11/2021 அன்று தமிழ்நாடு நாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள ஆதி பாட்டன் சிவன் கோயிலில் தமிழ் வழிபாடு செய்யப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது
செய்தி வெளியீடு:
த. அகஸ்டீன் கிஷோர்
தொகுதி துணை செயலாளர்- தகவல்...
திண்டுக்கல் தொகுதி மரம் நடுவிழா
திண்டுக்கல் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மற்றும் பனைவிதைகள் நடவுசெய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைத்து *உறவுகள்* மற்றும் *பொறுப்பாளர்களுக்கு* மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
தாராபுரம் தொகுதி மலர் வணக்க நிகழ்வு
வணக்கம்,
நமது பாட்டன்கள் மருதுபாண்டியர் & பசும்பொன் முத்துராமலிங்கனார் நினைவு மலர்வணக்க நிகழ்வு இன்று (31-10-2021) தாராபுரத்தில் நடைபெற்றது.
இரா.புகழேந்தி
தொகுதி செயலாளர்
தாராபுரம் தொகுதி,
திருப்பூர் மாவட்டம்.
எழும்பூர் தொகுதி தமிழ்நாட்டு கொடியேற்ற நிகழ்வு.
நவம்பர் 1 தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்.
எழும்பூர் தொகுதியில் பாலம் அருகே தமிழ்நாட்டுக்கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.. நிகழ்சி ஏற்பாடு 61 வது வட்டம்
வ.செ : மு.அமிர்தராஜ்