திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் மேற்கு ஒன்றியபொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் மோர் பந்தல் போடப்பட்டது.
மாவட்ட செங்கை கிழக்கு செயலாளர் அண்ணன் ரா.கேசவன் அவர்கள் தலைமை தாங்கினார்.
திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் மேற்கு ஒன்றியபொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் மோர் பந்தல் போடப்பட்டது.
மாவட்ட செங்கை கிழக்கு செயலாளர் அண்ணன் ரா.கேசவன் அவர்கள் தலைமை தாங்கினார்.