திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் நீர் மோர் பந்தல்

60

திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்தில் மேற்கு ஒன்றியபொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் மோர் பந்தல் போடப்பட்டது.

மாவட்ட செங்கை கிழக்கு செயலாளர் அண்ணன் ரா.கேசவன் அவர்கள் தலைமை தாங்கினார்.

முந்தைய செய்திஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திசைதாப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்