நாங்குநேரி தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு

24.10.2021 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியம் பரப்பாடி அருகில் உள்ள தாமரைக்குளம் குளக்கரையில் பனைமர விதைகள் விதைக்கப்பட்டது. 9003992624  

தேனி மாவட்டம் முல்லை பெரியாறு நீர்மட்டம் 142 அடி உயர்த்தாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பில் *முல்லை பெரியாறு அணையை இடிக்கும் நோக்கில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் கேரள நடிகர்கள் மட்டும் கேரள அரசை கண்டித்தும்,* *அணை உடைந்து விடும் என...

அரூர் தொகுதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியில் ஒன்றிய அரசு,மாநில அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது * இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்யபடுவதை கண்டித்தும். *பெட்ரோல்,டீசல் விலை உயர்வு கண்டித்தும். * கனிம வளங்களை...

தலைமை அறிவிப்பு: வானூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021110268 நாள்: 11.11.2021 அறிவிப்பு: வானூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - வி.வினோத்குமார் - 18443279387 துணைத் தலைவர் - ப.சுமன் - 11359245047 துணைத் தலைவர் - ம.கணேசன் - 17795390273 செயலாளர் - அ.சுந்தர் - 04553895764 இணைச் செயலாளர் - அ.சந்தோஷ் - 10736572713 துணைச் செயலாளர் - பா.கரும்புலி கரிகாலன் - 04382964816 பொருளாளர் - சு.இராஜசேகரன் - 04382867426 செய்தித் தொடர்பாளர் - இரா.இராஜரத்தினவேல் - 04382625967 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - வானூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...

தாராபுரம் தொகுதி – குருதிக்கொடை முகாம் பாராட்டு சான்றிதழும் & கேடயமும் வழங்குதல்

தாராபுரம் தொகுதி சார்பாக 2020-2021 ஆண்டில் குருதிக்கொடை முகாம் நடத்தியதற்கு அரசு மருத்துவமனை சார்பில் பாராட்டு சான்றிதழும் & கேடயமும் வழங்கப்பட்டது.

தாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

தாராபுரம் தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிறு (10-10-2021) அன்று நடைபெற்றது.

ஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் நடுவண் ஒன்றியம் பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம் அன்று 10/10/2021 வள்ளிக்காடு கிராமத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தாம்பரம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

தாம்பரம் கிழக்கு பெரு நகரம் பகுதிக்கு உட்பட்ட இரும்பூலியூர் பகுதி செல்லியம்மன் கோவில் தெரு அருகில் பழைய ஜிஎஸ்டி சாலையில் ஞாயிறன்று 10:10:2021 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

பர்கூர் சட்டமன்ற தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி ஒப்பதவாடி ஊராட்சி குண்டியல்நத்தம் ஏரியின் கரைகளில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா

கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம் சார்பில் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் உள்ள ஈச்சங்காடு ஏரிக்கரையில் (22/08/2021) பனைவிதை மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.