இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் ஆற்காடு தொகுதி திமிரி கிழக்கு ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் புலிக்கொடி ஏற்பட்டது, இந்நிகழ்வில் 150 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது ஆற்காடு தொகுதி இணை செயலாளர் கரும்புலி விஜயின் தலைமையில் 50 உறுப்பினர்கள் புதியதாக இணைந்தார்கள், ஆற்காடு தொகுதி கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது