குளித்தலை தொகுதி – கொடி ஏற்றும் விழா
குளித்தலை தொகுதி கிழக்கு ஒன்றியம், கருங்கலாப்பள்ளியில் 19-12-2021 (ஞாயிற்றுக்கிழமை) கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.
குளித்தலை சட்டமன்ற தொகுதி – முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் நினைவேந்தல்
குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களுக்கு குளித்தலை பேருந்து நிலையத்தில் 19-12-2021 (ஞாயிற்றுக்கிழமை) நினைவேந்தல், புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
விக்கிரவாண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
விக்கிரவாண்டி தொகுதியில் ஒன்றிய மற்றும் கிளை கட்டமைப்புக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது மரக்கன்றுகள் வழங்கி கலந்தாய்வு செய்யப்பட்டது இதில் நரசிங்கனூர், உலகலாம்பூண்டி, ஓரத்தூர், பாப்பனப்பட்டு, வி சாத்தனூர் ஆகிய பகுதிகளில் கிளை கட்டமைப்பு...
பெரம்பலூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (19.12.2021) கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மைலாப்பூர் தொகுதி – கொடியேற்றும் விழா – மக்கள் நலப்பணி
மயிலாப்பூர் தொகுதியின் மேற்கு பகுதியில் 124வட்டத்திலுள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் கொடி ஏற்றும் விழா
நடைபெற்றது மற்றும் அந்த பகுதியில் குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் மற்றும் எழுதுப்பொருட்கள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கடல்மறவன் மற்றும்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -ஈகைப் போராளி அப்துல் ரவூப் நினைவேந்தல்
19.12.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஈகைப் போராளி அப்துல் ரவூப் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
தாராபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
தாராபுரம் தொகுதியின் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஞாயிறு (12-12-2021) அன்று
தாராபுரத்தில் நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – குருதிக்கொடை முகாம்
தாராபுரம் தொகுதி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பாசறை சார்பாக குருதிக்கொடை முகாம் தாராபுரம் அரசு மருத்துவமனையில்...
தாராபுரம் தொகுதி – கொடியேற்று விழா
தாராபுரம் தொகுதி, மூலனூர் பேரூராட்சி, மூலனூரில் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 67வது அகவைதினத்தை முன்னிட்டு நவம்பர்-26 அன்று கொடியேற்று விழா நடைபெற்றது.
தாராபுரம் தொகுதி – கொடியேற்று விழா
தாராபுரம் தொகுதி, கொளத்துபாளையம் பேரூராட்சி, காளிபாளையத்தில் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 67வது அகவைதினத்தை முன்னிட்டு நவம்பர்-26 அன்று கொடியேற்று விழா நடைபெற்றது.