முசிறி தொகுதி கீழ்வெண்மணி தியாகிகளுக்கு வீரவணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி முசிறி சட்டமன்றத்தொகுதி சார்பாக கீழ்வெண்மணி படுகொலையில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நமது கட்சி அலுவலகமான கரிகாலன் குடிலில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வை பதிவு செய்தவர் த.நாகராசு தொகுதி செயலாளர் முசிறி சட்டமன்ற தொகுதி தொடர்புக்கு 9087433433  

கடையநல்லூர் தொகுதி இசுலாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவரின் விடுதலை கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைக்கொட்டடியில் வாடும் இசுலாமிய தமிழ் சொந்தங்களையும்,ராசிவ் கொலை வழக்கில் கைதான ஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்யக் கோரி தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி கடையநல்லூர் நகரம்...

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட அரசியல் பயிற்சி பட்டறை

  ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பாக அரசியல் பயிற்சி பட்டறை கோபி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் ஞாயிற்று கிழமை ( 19.12.2021 ) அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில மாணவர்...

சேலம் தெற்கு தொகுதி குருதி பரிசோதனை முகாம்

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக கொண்டலாம்பட்டி பகுதி மூன்றில் இலவச ரத்த பரிசோதனை முகாம் அந்தப் பகுதியின் சார்பாக தாதகாப்பட்டி மாரியம்மன் கோயில் அருகில் முன்னெடுக்கப்பட்டது, மேலும் இதில் 50-க்கும் மேற்பட்ட...

ஆம்பூர் தொகுதி வேலு நாச்சியார் வீரவணக்க நிகழ்வு

ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாதனூர் தெற்கு ஒன்றியத்தின் விண்ணமங்கலம் என்னும் பகுதியில் வீர பெரும்பாட்டி வேலு நாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தபட்டது மதிவாணன் +917092220471  

ஏற்காடு தொகுதி நகர உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஏற்காடு நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது இந்நிகழ்வில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து வேட்பாளர்கள் நிறுத்துவது தொடர்பாக...

சேலம் மாநகர் மாவட்டம் குடியிருப்பு பகுதியில் சுத்தம் செய்ய வேண்டி மனு எழுதுதல்

சேலம் மாநகர் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதி 2, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஞாயிற்றுக்கிழமை 19/12/2021 அன்று  *குறிஞ்சி நகர் குடியிருப்பு பகுதியில் சாக்கடை அடைப்பு, கிணற்று சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்களின் ஆதரவுடன் மனு...

அறிவிப்பு: சனவரி 02, சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – மேலப்பாளையம் (திருநெல்வேலி மாவட்டம்)

க.எண்: 2021120322 நாள்: 20.12.2021 அறிவிப்பு: மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (சனவரி 2 – திருநெல்வேலி) 20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுக்கும் திமுக அரசின் மதவாதச்...

திருவொற்றியூர் குடிசை மாற்றுவாரிய அடுக்கக விபத்தில் உடைமைகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் இழப்பீடு வழங்க...

திருவொற்றியூர் குடிசை மாற்றுவாரிய அடுக்கக விபத்தில் உடைமைகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் திருவொற்றியூர் அரிவாங்குளத்தில் உள்ள குடிசைமாற்றுவாரியக் குடியிருப்புக் கட்டிடம் திடீரென...

இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் எழுவர் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – நாகப்பட்டினம்

20 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுக்கும் திமுக அரசின் மதவாதச் செயலைக் கண்டித்தும், 30 ஆண்டுகளைக் கடந்தும் சிறைக்கொட்டடியில் வாடிக்கிடக்கும்...