ஓசூர் தொகுதி கொடி கம்பம் அமைத்தல் மற்றும் அலுவலகம் திறப்பு கலந்தாய்வு

ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் வடக்கு ஒன்றியம் சார்பாக பாகலூர் மற்றும் பேரிகை பகுதிகளில் வருகின்ற பிப்ரவரி 12ம் தேதி கொடிக் கம்பம் ஏற்றவும், பாகலூரில் கிளை அலுவலகம் திறக்கவும் கலந்தாய்வில் திட்டமிடப்பட்டது. மேலும்...

ஒட்டப்பிடாரம் தொகுதி புதிய கொடிகம்பம் நடுவிழா

ஒட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் மேற்கு ஒன்றியம் கலியாவூர் ஊராட்சியில் சின்ன கலியாவூரில் புதிய கொடிகம்பம் நடுவிழா மற்றும் புலிக்கொடியேற்றும். நிகழ்வு ஊர் பொது மக்கள் முன்னிலையில் நடைபெற்றது நிகழ்வில் நடுவன் மாவட்ட பொருளாளர்...

திருப்பரங்குன்றம் தொகுதி திருவள்ளுவர் நாள் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியில் திருப்பரங்குன்றம் பகுதி சார்பாக திருப்பரங்குன்றத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது  

அறந்தாங்கி தொகுதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு

எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அறந்தாங்கியில் இன்று இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளருமாகிய தமிழ்த்திரு கு.பத்மநாபன் அவர்கள் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது.

விருதுநகர் மண்டலம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வு

விருதுநகர் மண்டலம் சார்பாக அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி சனவரி 2, 2022 அன்று விருதுநகரில் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி தொகுதி உறவுகள் 18 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் தொடங்கிய...

ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி தொகுதிகள் அடுத்த கட்ட தேர்தல் நகர்வு குறித்து கலந்தாய்வு

ஒட்டப்பிடாரம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வரும் மாநகராட்சி தேர்தல் குறித்து அடுத்த கட்ட நகர்வு பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அதில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் கிறிஸ்டன்டைன் இராஜசேகர் சகோதரி வள்ளியம்மாள்...

பாபநாசம் தொகுதி சிறைவாசிகள் விடுதலைக்காக கண்டன ஆர்ப்பாட்டம்

நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்💐 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த மாநில,மாவட்ட பொறுப்பாளர்களுக்கும். பாபநாசம் சட்டமன்ற தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும் புரட்சிகர வாழ்த்துக்கள்💫 இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று...

திருச்சி கிழக்கு மொழிப்போர் வீரர்கள் நாள்

25.01.2022 செவ்வாய்கிழமை திருச்சி உழவர் சந்தை அருகே உள்ள தாய் மொழி காக்க தன்னுயிரைத் தியாகம் செய்து உறங்கிக்கொண்டிருக்கும் மொழிப்போர் ஈகியர்களுக்கு திருச்சி மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழுச்சியும் புரட்சியுமாய் மாநில...

கிணத்துக்கடவு தொகுதி மொழி காத்த மாவீரர்கள் வீரவணக்க நிகழ்வு

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் மாவீரர் நாள் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது மாவீரர்களுக்கு புகழ் வணக்கம் 🙏🙏 கலந்துகொண்டவர்கள்: மருத்துவர் சுரேசு ஐயா ம.உமா ஜெகதீஸ். கார்த்திக் ராஜா @SeemanOfficial @ITwingNTK https://t.co/lv8km7KQxx  

சோளிங்கர் தொகுதி நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

சோளிங்கர் தொகுதி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைமேடு பகுதியில் சிறப்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மற்றும் நடைபெறவிருக்கிற நகராட்சி தேர்தலுக்காக வார்டுகளில் போட்டியிட விருப்பமுள்ள உறவுகளிடமிருந்து விருப்பமனு பெறப்பட்டது. இந்த நிகழ்வில் பொறுப்பாளர்கள்...