போளூர் தொகுதி – பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி பெரணமல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குணம் கிராமத்தில் இன்று பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது  இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றிய பொறுப்பாளர்கள் தேரோட்டம் காண...

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை 14-04-2022 அன்று முன்னிட்டு நன்னிலம் சட்டமன்றத் தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கிருட்டிணகிரி கிழக்கு – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்த நாளை முன்னிட்டு கிருட்டிணகிரி கிழக்கு ஒன்றியம் கல்லகுறி கிராமத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கரு.பிராபாகரன் தலைமையில் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

மானாமதுரை சட்டமன்ற தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் ஒன்றிய அலுவலகம் நம்மாழ்வார் குடிலில் 14-04-2022 மாலை சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு 131ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்கம்...

கொளத்தூர் தொகுதி  – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி 68வது வட்டதுக்குதப்பட்ட   கோபாலபுரம் பகுதியில் புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் அவர்களின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

தாம்பரம் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

14-04-2022 அன்று தாம்பரம் தொகுதி சார்பாக, சட்ட மாமேதை, புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

திருப்பெரும்புதூர் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக  வியாழக்கிழமை (14/4/2022) காலை 10.30 மணிக்கு அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு...

பர்கூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

10/04/2022 அன்று கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசம்பட்டி ஊராட்சியில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விராலிமலை தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட வேலூர் ஊராட்சியில் இயங்கி வரும் ITC நிறுவனத்தின் கழிவுகளை இரவு நேரம் மற்றும் மழை நேரத்தில் வேலூர் ஊராட்சியின் குடிநீர் குளத்தில் திறந்துவிட்டு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது அந்த...

ஆவடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆவடி தொகுதி திருவேற்காடு நகரத்தின் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது  இதில் திருவேற்காடு நகரத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் களப்பணியாளர்கள் அழைத்து பாராட்டியும் அவர்களுக்கு உணவு உபசரிப்பும் வழங்கப்பட்டது இந்த நிகழ்வினை திருவேற்காடு நகர...