வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி நீர் மோர் பந்தல் திறப்புவிழா

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி வேப்பனப்பள்ளி தெற்கு ஒன்றியம் வே.மாதேப்பள்ளி கிராமத்தில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல் மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் மாவட்ட செயலாளர் தம்பிதுரை, தலைவர் சக்திவேல் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. இந்திகழ்வுக்கு...

வேப்பனப்பள்ளி தொகுதி பெரும்பாட்டன் தீரன்சின்னமலை புகழ்வணக்க நிகழ்வு

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி நடுவண் ஒன்றியம் சார்பாக பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களுக்குப் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு தொகுதிப் பொறுப்பாளர் வெ.ஜனார்த்தன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்....

முசிறி சட்டமன்ற தொகுதி நீர்மோர் பந்தல் அமைத்தல்

திருச்சியில் மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முசிறி சட்டமன்ற தொகுதி உறவுகள் கலந்துகொண்டனர். இந்த...

காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட தம்பி விக்னேசைக் கொடூரமாகத் தாக்கி, கொன்றொழித்துவிட்டு, உடலை எரித்து செய்தியை மறைப்பதுதான் சமூக நீதியா? திராவிட...

காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட தம்பி விக்னேசைக் கொடூரமாகத் தாக்கி, கொன்றொழித்துவிட்டு, உடலை எரித்து செய்தியை மறைப்பதுதான் சமூக நீதியா? திராவிட மாடல் ஆட்சியா? – சீமான் கண்டனம் சென்னை, திருவல்லிக்கேணியில் வாகனப்பரிசோதனையின்போது கைதுசெய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட...

வேப்பனப்பள்ளி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி நடுவண் ஒன்றியம் சார்பாக சூலகிரி வட்டவளைவு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு நடுவண் மாவட்ட செயலாளர் செ.தம்பிதுரை மற்றும் தொகுதிப் பொறுப்பாளர் ச.கார்த்திக் தலைமை...

ஏற்காடு சட்டமன்ற தொகுதி கன்டன ஆர்ப்பாட்டம்

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் சார்பாக பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும்.வடமாநிலத்தவர்கள் தமிழக காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் .பசுமை வழிச்சாலை என்ற பெயரில்...

நாங்குநேரி தொகுதி பள்ளி கட்டிடங்களை சீரமைக்க கோரி மனு

மூலைக்கரைப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி 15வது வார்டுக்கு உட்பட்ட துத்திக்குளம் கிராமத்தில் பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் முறையிட்டும் எந்த பதிலும் இல்லாமல் சிதிலமடைந்த நிலையிலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்களை நாம் தமிழர்...

மதுரவாயல் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்.

20.03.2022 மதுரவாயல் தொகுதி 146வது வட்டத்தில் கொடியேற்றம் , தமிழில் கையெழுத்திடல் , உறுப்பினர் முகாம் , மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தல் , மரக்கன்று வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது...இதில் உழவர் பாசறை மாநில...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்-மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் நீர் மோர் குடில் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது இன்று(21/04/2022) 19-ம்...

மதுரவாயல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மதுரவாயல் தொகுதியில் நகர்புற தேர்தல் வேட்பாளர்கள் வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு 30/1/22 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி செயலாளர் ஆனந்தன்,ராஜேஷ்,சுதாகர்,குமரன்,கஜேந்திரன். மகளிர் பாசறை தேவி.வட்ட பொறுபாளர்கள் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். மதுரவாயல் சட்டமன்ற...