முசிறி சட்டமன்ற தொகுதி நீர்மோர் பந்தல் அமைத்தல்

13

திருச்சியில் மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம் சார்பாக நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முசிறி சட்டமன்ற தொகுதி உறவுகள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433

 

முந்தைய செய்திகாவல்துறையால் கைதுசெய்யப்பட்ட தம்பி விக்னேசைக் கொடூரமாகத் தாக்கி, கொன்றொழித்துவிட்டு, உடலை எரித்து செய்தியை மறைப்பதுதான் சமூக நீதியா? திராவிட மாடல் ஆட்சியா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திவேப்பனப்பள்ளி தொகுதி பெரும்பாட்டன் தீரன்சின்னமலை புகழ்வணக்க நிகழ்வு