திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் திருத்துறைப்பூண்டி மேற்கு தொகுதிச்செயலாளர் அன்புத்தம்பி உ.சுந்தர் அவர்களின் தாயார் அம்மா சுமதி அவர்களது மறைவுச்செய்தி கேட்டு பெருந்துயரமடைந்தேன். அம்மாவை இழந்து வாடும் தம்பிக்கும், குடும்பத்தாருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா சுமதி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



