முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…

1

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் அரசர்குளம் கிளைச் செயலாளர் அன்புத்தம்பி பா.இராமர் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா பாண்டி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும்அன்புத்தம்பி இராமர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா பாண்டி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர்குமாரைப் படுகொலை…
அடுத்த செய்திசிட்னி முருகன் கோயில் குடமுழுக்கு நிகழ்வை தமிழ்வழியில் நடத்த கோயில் நிர்வாகம் முன்வரவேண்டும்! – சீமான் கோரிக்கை