மாவீரர் நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பூர் பகுதி நாம் தமிழர் கட்சியினர் மரியாதை.
மாவீரர் நேதாஜி பிறந்தநாள் சனவரி 23 அன்று நாம் தமிழர் கட்சி பெரம்பூர் பகுதி கட்சியினர் பி.வி. காலனி வியாசர்பாடியில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்ததுள்ளனர் இதில் பெரம்பூர்...
[படங்கள் இணைப்பு]16-1-2011 அன்று குமாரபாளையம் முத்துக்குமார் நூலகத்தின் ஆண்டுவிழா நடைபெற்றது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முத்துக்குமார் நூலகத்தின் ஆண்டு விழாவை முன்னிட்டு 16-1-2011 ஞாயிறு அன்று “ஜனவரி 29″ ஆவணப்படம் திரையிடுதல் மற்றும் விளையாட்டு போட்டிகள் நிகழ்வுகள்...
[படங்கள் இணைப்பு]திருநெல்வேலி மாவட்டம் ராயகிரி பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.
திருநெல்வேலி மாவட்டம் ராயகிரி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
17-1-2011 அன்று திருநெல்வேலி மாவட்டம், ராயகிரி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. ராயகிரி...
அமெரிக்கா வந்துள்ள போர் குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை
போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சே அமெரிக்கா சென்றுள்ளார். இதையடுத்து போர் குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபை இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்காவுக்கான தீடிர் பயணத்தை மேற்கொண்டுள்ள...
புரட்சி கவிஞ்ர் பேரவை, மதுரை. நடத்தும் மொழிபோர் ஈகியர் நாள் கருத்தரங்கம்
புரட்சி கவிஞ்ர் பேரவை, மதுரை. நடத்தும் மொழிபோர் ஈகியர் நாள் கருத்தரங்கம்
நாள் : 25.01.11, செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி
இடம் : மணியம்மை மழலையர் வடக்கு மாசி வீதி, மதுரை - 1
தலைமை...
ராஜபக்சே நாள்காட்டி எரிப்பு -200 பேர் கைது
உடுமலைப்பேட்டையில் சைனிக் பள்ளி நாள்காட்டியை எரிக்கும் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் ராஜபக்சே உருவம் பொறித்த நாள்காட்டிகளை எரித்து போராட்டம் நடைபெற்றது. உடுமலை...
ஊதிப்பெருக்கும் விலைவாசி உயர்வு, மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்
ஊதிப்பெருக்கும் விலைவாசி உயர்வு, மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்
இடம் : வேதவள்ளியம்மாள் திருமண மண்டபம், நேரு வீதி, திண்டிவனம்
நாள் : 22.01.2011 சனிகிழமை மாலை 3.00 மணி அளவில்
தலைமை : தமிழர் திரு....
கள் இறக்கும் போராட்டத்திற்கு ஆதரவு – சீமான்
இது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
மக்களின் உடல் நலத்தைக் காக்கும் கள்ளுக்கு தமிழகத்தில் கடந்த 22 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள்...
ஐந்தே நாளில் அம்பலமாகிவிட்டது சோனியா காங்கிரஸின் முதலைக் கண்ணீர் – செந்தமிழன் சீமான்
ஐந்தே நாளில் அம்பலமாகிவிட்டது சோனியா காங்கிரஸின் முதலைக் கண்ணீர்
மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சராக புதன்கிழமை பதவியேற்ற ஜெய்பால்ரெட்டி, இந்தியா தற்போதுள்ள நிலையில் பெட்ரோல் விலையேற்றத்தைத் தவிர்க்க முடியாது என்றும், விதிமுறைகளின் படியே பெட்ரோல்...
[படங்கள் இணைப்பு]திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற தமிழர் தேசிய திருவிழா.
திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் “தமிழர் தேசிய திருவிழா” சனவரி 17-ஆம் தேதி இனிதே கொண்டாடப்பட்டது. ஊரெங்கும் துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டு, தானி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக காலை 9 மணி முதலே சிறுவர்களும்,...

![[படங்கள் இணைப்பு]16-1-2011 அன்று குமாரபாளையம் முத்துக்குமார் நூலகத்தின் ஆண்டுவிழா நடைபெற்றது.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/product_img_16_128x1281.png?resize=128%2C128&ssl=1)
![[படங்கள் இணைப்பு]திருநெல்வேலி மாவட்டம் ராயகிரி பகுதியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/DSC_0871.jpg?resize=218%2C150&ssl=1)






![[படங்கள் இணைப்பு]திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற தமிழர் தேசிய திருவிழா.](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/images-18.jpg?resize=218%2C150&ssl=1)