புரட்சி கவிஞ்ர் பேரவை, மதுரை. நடத்தும் மொழிபோர் ஈகியர் நாள் கருத்தரங்கம்

15

புரட்சி கவிஞ்ர் பேரவை, மதுரை. நடத்தும் மொழிபோர் ஈகியர் நாள் கருத்தரங்கம்


நாள் : 25.01.11, செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி

இடம் : மணியம்மை மழலையர் வடக்கு மாசி வீதி, மதுரை – 1

தலைமை : திரு. ஆ. மரவர்கோ

வரவேற்ப்பு : திரு. அய்.செயராமன்

1965 மொழிப் போரில் களம் கண்டோர் உரைவீச்சு :

திரு. சூரியதீபன், ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப் படைப்பாளிகள் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு.

முனைவர் ம.நடராசன்

தலைப்பு : முடியவில்லை இன்னும் மொழிப் போர்

நன்றியுரை : திரு.இரா. செயபால்சண்முகம்.



முந்தைய செய்திராஜபக்சே நாள்காட்டி எரிப்பு -200 பேர் கைது
அடுத்த செய்திஅமெரிக்கா வந்துள்ள போர் குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்யுமாறு சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை