ஊதிப்பெருக்கும் விலைவாசி உயர்வு, மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

ஊதிப்பெருக்கும் விலைவாசி உயர்வு, மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் இடம் :   வேதவள்ளியம்மாள் திருமண மண்டபம், நேரு வீதி, திண்டிவனம் நாள் : 22.01.2011 சனிகிழமை மாலை 3.00 மணி அளவில் தலைமை : தமிழர் திரு....

கள் இறக்கும் போராட்டத்திற்கு ஆதரவு – சீமான்

இது குறித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. மக்களின் உடல் நலத்தைக் காக்கும் கள்ளுக்கு தமிழகத்தில் கடந்த 22 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள்...

ஐந்தே நாளில் அம்பலமாகிவிட்டது சோனியா காங்கிரஸின் முதலைக் கண்ணீர் – செந்தமிழன் சீமான்

ஐந்தே நாளில் அம்பலமாகிவிட்டது சோனியா காங்கிரஸின் முதலைக் கண்ணீர் மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சராக புதன்கிழமை பதவியேற்ற ஜெய்பால்ரெட்டி, இந்தியா தற்போதுள்ள நிலையில் பெட்ரோல் விலையேற்றத்தைத் தவிர்க்க முடியாது என்றும், விதிமுறைகளின் படியே பெட்ரோல்...

[படங்கள் இணைப்பு]திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற தமிழர் தேசிய திருவிழா.

திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் “தமிழர் தேசிய திருவிழா” சனவரி 17-ஆம் தேதி இனிதே கொண்டாடப்பட்டது. ஊரெங்கும் துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டு, தானி விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக காலை 9 மணி முதலே சிறுவர்களும்,...

உலகக்கிண்ண துடுப்பாட்டம் (World Cup Cricket 2011) – சிறீலங்கா அணியை புறக்கணிக்கும் போராட்டத்தை தீவிரப்படுத்துங்கள்

உலகில் விளையாட்டுக்கள் மக்களை இனம், வயது, பால் வேறுபாடுகள் இன்றி கவர்வதுண்டு. அதில் துடுப்பாட்டமும் ஒன்று. அது நாடுகள் மற்றும் சமூகங்களுக்கு இடையிலான உறவுகளையும் பலப்படுத்துவதுண்டு. அனைத்துலக துடுப்பாட்ட சபையின் ஆவணங்களிரும் அதுதான்...

[ படங்கள் இணைப்பு] தமிழ் புத்தாண்டு ,தைப்பொங்கல்,திருவள்ளுவர் தினம்

தமிழ் புத்தாண்டு ,தைப்பொங்கல்,திருவள்ளுவர் தினம் ஆகிய தமிழர் தேசிய விழாக்களுக்கு பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து  கோவை நாம் தமிழர் கட்சியின் சார்பாக கோவையில்பெரியநாயக்கன்பாளையம்  ஒன்றியத்தில் நரசிம்மநாயக்கன்பாளையம்,LMW, பெரியநாயக்கன்பாளையம்,வீரபாண்டி பிரிவு போன்ற இடங்களில் பதாகைகள்...

30-1-2011 அன்று ஈகி முத்துக்குமார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் நாகப்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பேரணி...

வருகின்ற சனவரித் திங்கள் 30-ஆம் தேதி ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் தொழில்நுட்பக் கல்லூரி திடலில் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் பிரம்மாண்ட பேரணியும், சிங்கள...

பெட்ரோல் விலை உயர்வு-தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள் – சீமான் கண்டனம்

இது குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது. கடந்த ஆறு மாதங்களில் ஏழாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாத காலதிற்குள் இரண்டாவது முறையாக...

“சாட்சியத்துக்கு தயார்”- புதுக்கோட்டை மீனவர்கள்

இந்திய இலங்கை கடற்பரப்பில் இம்மாதம் 12 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தாங்கள் சாட்சியம் அளிக்கத் தயார் என புதுக்கோட்டை பகுதி மீனவர்கள்...

சைனிக் பள்ளி போர் குற்றவாளி ராஜபக்சே நாட்காட்டி எரிப்புப் போராட்டம்

இந்தியா முழுவதிலும் செயல்படுகின்ற சைனிக் பள்ளி என்னும் படைப் பயிற்சிப் பள்ளியிலிருந்து வெளியிடப் பட்டுள்ள மாத நாள்காட்டியின் ஏப்ரல் மாதப் பக்கத்தைத் தான் இது. உலக நாடுகள் அனைத்துமே போர்க் குற்றவாளி என அறிவித்துள்ள...