காமன்வெல்த் மாநாட்டை தடுக்க தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – பழ.நெடுமாறன்!

காமன்வெல்த் மாநாட்டை நடத்த விடாமல் தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சியினரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று விழுப்புரத்தில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு நடத்திய பொதுக்கூட்டத்தில் பழ.நெடுமாறன் நல்லக்கண்ணு ஆகியோர் வலியுறுத்தியுள்ளார்கள். காமன்வெல்த்...

ஐயா தியாகு 6 வது நாளாக நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் இளைஞர் பாசறை மற்றும் மாணவர்...

காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடத்த கூடாது, அப்படி நடந்தால் அதில் இந்தியா பங்கேற்க கூடாது எனவும், தோழர் தியாகு அவர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை...

தோழர்.தியாகுவை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதை கண்டித்து நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்.

காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது, அதில் இந்தியப் பிரதமர் பங்கேற்கக் கூடாது,தோழர்.தியாகுவை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதை கண்டித்தும் நிற வெறிக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவை புறக்கணித்ததைப் போல இனப் படுகொலை...

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக அணு உலை எதிர்ப்பு போராட்டம்

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக அணு உலை எதிர்ப்பு போராட்டம் கன்னியாகுமாரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் .முன்பு (அக்டோபர் 2 -2013 ) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன்  தலமைஇல் ...

அமெரிக்காவில் அரச நிர்வாகம் முடக்கப்பட்டாலும் ஆப்கானில் போரைக் கைவிடாத ஒபாமா – இதயச்சந்திரன்

சமஷ்டி நிர்வாகத்தின் அரைவாசிப் பகுதியை மூடிவிட்டு,  தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் அமெரிக்க அதிபர் சொன்ன செய்திதான் இக்கட்டுரையின் தலைப்பு. அமெரிக்க அரசின் பெருமளவிலான நிர்வாகத்திற்கு காலவரையறையற்ற விடுமுறை. சுமார் எட்டு இலட்சம் அரச ஊழியர்களுக்கு சம்பளமில்லாத விடுப்பு....

தமிழ்க்கலைத்தேர்வு சுவிஸ் – பிரான்சில் நடைபெற்றது

06.10.2013 ஞாயிற்றுக்கிழமை பிரெஞ்சுத் தேர்வுஎழுதும் மையமான ikakhdMaison des Examen மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு சுவிசுநாட்டில் இருந்து வினாத்தாளினை கொண்டுவந்தபரீட்சை மேலாளரிடம் அலுவலக ரீதியில் பிரான்சு தமிழ்ச்சோலையின் தலைமைப்பணியகப்...

இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என உண்ணாவிரதமிருந்த தோழர் தியாகு கைது: நாம் தமிழர் கட்சி கண்டனம்

இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தோழர் தியாகு கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமைக்கு நாம் தமிழர் கட்சி கண்டனத்தை வெளியிட்டுள்ளது....

யேர்மனியின் நூரென்பெர்க், ஸ்ருட்காட் நகரங்களில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வு

தமிழர் இறையாண்மைக்கான அமைப்பின் ஏற்பாட்டில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 26ஆவது ஆண்டு நினைவின் 7ம், 8ம் நாள் நிகழ்வுகள்  மிகவும் உணர்வுபூர்வமாக  யேர்மனியில் நடைபெற்றது. தேசியக்  கொடியேற்றலுடன் நினைவுச் சுடரேற்றல்,...

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைப்பெற்ற ஆண்றொர் அவையம்.

நாம் தமிழர் கட்சி தலைமையக அரங்கில் இன்று (05.10.2013) ஆண்றோர் அவைய கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துகொண்டு தலைமை ஏற்று நடத்தினார்.

அக்டோபர் 5 – 1987ஆம் ஆண்டு லெப்.கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வீடுதலைப்புலிகள் சயனைட்...

1987 அக்டோபர் 5ம் திகதி.அந்த நாளையும் அதன் கொடும் துரோகத்தையும்எமது மனங்களில் ஆழப்படிந்துவிட்ட துயரத்தையும் மறந்து கடந்து செல்லவோ தவிர்த்துவிட்டு சிந்திக்கவோ எங்களால் முடியாமலிருக்கின்றது. அதற்குப் பின்னரும் எத்தனையோ பச்சைத்துரோகங்களை அப்பட்டமான நயவஞ்சகங்களை இந்தத்...