கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக அணு உலை எதிர்ப்பு போராட்டம்

135

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக அணு உலை எதிர்ப்பு போராட்டம் கன்னியாகுமாரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

.முன்பு (அக்டோபர் 2 -2013 ) மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரி.மணிமாறன்  தலமைஇல்  நடந்தது. போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நாகராஜன், ரூபன் தலைமை ஏற்று நடத்தினர்.

இளைஞர்பாசறைஒருங்கிணைப்பாளர் கு.ரூ.சதீஸ்,  நமது கட்சியின் உறவுகளும் தமிழ் ஆர்வலர்களும்  வேறு   கட்சிக்களின் உறவுகளும்  கலந்து  கொண்டனர்.

முந்தைய செய்திஅமெரிக்காவில் அரச நிர்வாகம் முடக்கப்பட்டாலும் ஆப்கானில் போரைக் கைவிடாத ஒபாமா – இதயச்சந்திரன்
அடுத்த செய்திதோழர்.தியாகுவை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதை கண்டித்து நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்.