நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைப்பெற்ற ஆண்றொர் அவையம்.

24

நாம் தமிழர் கட்சி தலைமையக அரங்கில் இன்று (05.10.2013) ஆண்றோர் அவைய கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துகொண்டு தலைமை ஏற்று நடத்தினார்.

முந்தைய செய்திஅக்டோபர் 5 – 1987ஆம் ஆண்டு லெப்.கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வீடுதலைப்புலிகள் சயனைட் அருந்தி வீரமரணத்தை தழுவிக்கொண்ட நாள்
அடுத்த செய்தியேர்மனியின் நூரென்பெர்க், ஸ்ருட்காட் நகரங்களில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வு