இலங்கை இனவேறி கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் பலி.
இலங்கை இனவெறி கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த பாண்டியன் என்ற தமிழக மீனவர் மரணம் அடைந்தார்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள சின்னக்குடியைச் சேர்ந்த ராஜேந்திரனின் மகன் பாண்டியன் (19). இவரும்,...
நாம் தமிழர் கட்சியின் களப்பணியாளர் தமிழீழ செல்வன் மாரடைப்பால் மரணமடைந்தார் – நாம் தமிழர் கட்சி இரங்கல்.
வணக்கம்.,
நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும்,பெரியாரியத்தை தன் வாழ்நாள் முழுவதும் சிறப்பாக பின்பற்றியவருமானதமிழீழச்செல்வன் என்ற முருகேசன் தனது 28 வது வயதில் எதிர்பாராதவிதமாகமாரடைப்பால் 10.1.2011 காலை 10.00 மணிக்கு உயிர்...
நெடுமாறன் அய்யாவை சந்தித்தார் செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் அய்யா நெடுமாறன் அவர்களை அவரது விருகம்பாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார், ...
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
முள்ளிவாய்க்கால் பகுதிகளில் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலைப் பற்றிய நிழற்பட ஆவணங்களின் தொகுப்பு “என்ன செய்யலாம் இதற்காக?” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. காண்போரின் இதயத்தை உலுக்கும், தூங்கவிடாமல் செய்யும்...
செந்தமிழன் சீமானின் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
தை முதலாம் நாளான தமிழர் திரு நாளை முன்னிட்டு செந்தமிழன் சீமானின் வாழ்த்துக்கள்.
17-1-2011 அன்று தமிழர் திருநாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக விளையாட்டு போட்டிகள்...
வருகின்ற சனவரி 17-1-2011 திங்கள்கிழமை திருவள்ளூர் இரயில் நிலையம் அருகில் உள்ள திருவள்ளூர் அரங்கத்தில் தமிழர் திருநாளான தை பொங்கல் அன்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக தமிழர்...
12.01.11 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டத்தை தடுத்து...
12.01.11 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக போர்க்குற்ற நாடான இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் இந்திய-தமிழக அரசின் திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி இராமநாதபுரம் நகர் முழுவதும் இரு...
[காணொளி இணைப்பு] “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு
ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிறு 09.01.2011 அன்று சென்னையில் நடைபெற்றது. பல தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் செயப்பிரகாசம், அய்யா நெடுமாறன்,...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் ம.தி.மு.க பொதுச்செயலாளார் வைகோவுடன் சந்திப்பு.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களை ம.தி.மு.க தலைமை அலுவலகமான தாயகத்தில் 10.1.2011 அன்று காலை 10 மணிக்கு...
அயல்நாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்திட வலியுறுத்தி இன்று பேராவூரணியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும்...
இன்று 8-12-2010 மார்கழி 24 சனிகிழமை மாலை 5 மணியளவில் அயல்நாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்திட வலியுறுத்தி பேராவூரணியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.






![[காணொளி இணைப்பு] “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு](https://i0.wp.com/www.naamtamilar.org/wp-content/uploads/2011/01/09012011002a-512x10241.jpg?resize=150%2C150&ssl=1)

