(09-1-2011) அன்று காலை 9.30 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாவட்ட கலந்தாய்வு கூட்டம் 9-1-2011 அன்று அம்பத்தூர் ஒ.டி இல உள்ள உஷா ராணி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
தலைமை ; தமிழ் முழக்கம்...
அயல்நாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்திட வலியுறுத்தி பேராவூரணியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் பொதுகூட்டம்.
வருகின்ற 8-12-2010 மார்கழி 24 சனிகிழமை மாலை 5 மணியளவில் அயல்நாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்திட வலியுறுத்தி பேராவூரணியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.
நடைபெறவுள்ளது.
9.1.2011 ஞாயிறு அன்று மாலை 3 மணியளவில் என்ன செய்யலாம் இதற்காக நூல் வெளியிட்டு நிகழ்வு
இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது ஒரு இலட்சத்துக்கும் அதிகமான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். போரின் போது நடைபெற்ற போர்குற்ற நடவடிக்கையை படங்களோடு ஆவணப்படுத்தி ஈழத் தமிழர்களின் துயரத்தை மக்களிடம்...
நேரலை அறிவிப்பு : “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு நாம் தமிழர் இணையத்தளத்தில்...
ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு வரும் ஞாயிறு 09.01.2011 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. பல தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் செயப்பிரகாசம், அய்யா நெடுமாறன்,...
09-1-2011 அன்று இலங்கைக்கு கடல்வழியாக மின்சாரம் வழங்க திட்டமிடும் இந்திய- தமிழக அரசுகளை கண்டித்து ஆர்பாட்டம்.
தமிழ் இன படுகொலை செய்த சிங்கள இனவெறி நாடான இலங்கைக்கு கடல்வழியாக மின்சாரம் வழங்க திட்டமிடும் இந்திய- தமிழக அரசுகளை கண்டித்தும் திட்டத்தை கைவிடகோரியும், இராமாநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில்...
நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு – தலைமை அலுவலக அறிவிப்பு.
நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகளுக்கு;
தங்கள் பகுதியில் இதுவரை நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையிடம் அணுகி அனுமதி மறுக்கப்படதர்க்கான அனுமதி கடிதத்தை மிக விரைவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு...
வீர தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 1-ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று – தலைமை அலுவலகம் அறிவிப்பு
தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வீர தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளான இன்று அவருடைய நினைவை போற்றும் வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில்...
வீர தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 1 ஆம் ஆண்டு வீரவணக்கம்
சென்ற ஆண்டு (2010) தை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாறு பின் வருமாறு...
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் அழுகி வருகிறது – மீண்டும் விலை உயர்வு
கடந்த சில நாட்களாக, வெங்காயத்தின் விலை விண்ணைத் தாண்டி அதிகரித்து வருகிறது. இதனால் விலையைக் கேட்கும் போதே, அனைவரின் கண்களும் கலங்குகிறது. இந்நிலைமையைச் சரிசெய்ய, பாகிஸ்தானில் இருந்து 200 டன் வெங்காயம் இறக்குமதி...
9.1.2011 அன்று ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வேலைவாய்ப்பு மற்றும் இலவச கணினி பயிற்சி.
வருகின்ற சனவரி 09.1.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8 மணியளவில் சக்தி காரைக்குடி வளாகம் நல்லி மருத்துவமனை அருகில் ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் வேலை வாய்ப்பு மற்றும் இலவச...









