மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை – தொழிற்சாலைகள் தங்கள் ஆலைக் கழிவுகளை சுத்திகரிப்பதில்லை.
மக்களிடம் விழிப்புணர்வு பரப்புரை .
தோல்,சாய மற்றும் சலவை தொழிற்சாலைகள் , தங்கள் ஆலைக் கழிவுகளை சுத்திகரிக்காமல் நேரடியாக ஓடைகளிலும் , சாக்கடைகளிலும் நேரடியாக கலந்துவிடுவதால் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகின்ற காவிரி ஆறு மாசுபடுகிறது....
11 மாடி கட்டடம் இடிந்து விழுந்து,பேரிடர் ஏற்பட்ட பகுதியை சீமான் நேரில் பார்வையிட்டார்.
சென்னைப் போரூரைச் சார்ந்த பாய்க்கடைப் பகுதியில் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்து,பேரிடர் ஏற்பட்ட பகுதியைப் 02/07/2014 அன்று காலை 10.30 மணிக்கு செந்தமிழன் சீமான் நேரில் பார்வையிட்டார்.
11 அடுக்குக் கட்டட விபத்து ஒரு கண்திறப்பாக அமையட்டும் – செந்தமிழன் சீமான்
11 அடுக்குக் கட்டட விபத்து ஒரு கண்திறப்பாக அமையட்டும்: நாம் தமிழர் கட்சி
சென்னையை அடுத்த போரூரில் கட்டுமானத்தில் இருந்த 11 மாடி அடுக்குக் கட்டடம் நொறுங்கி விழுந்து பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது அதிர்ச்சியையும்...
சிங்கள-பவுத்த வெறியர்களைக்” கண்டித்து தேனி- தொடர்வண்டிப்பாதை தடுப்பு அருகில் ஆர்ப்பாடம் நடைபெற்றது.
இலங்கையில் தமிழர்களை இனாழிப்பு வெறியோடு கொலைவெறித் தாக்குதல் நடத்திய, "சிங்கள-பவுத்த வெறியர்களைக்" கண்டித்து தேனி- தொடர்வண்டிப்பாதை தடுப்பு அருகில் 24/06/2014 (செவ்வாய்) நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாடம் நடைபெற்றது.
...
தொடர்வண்டி கட்டணஉயர்வை கண்டித்து தொடர்வண்டி மறியல்.இடம்:சென்னை (04.07.2016)
தொடர்வண்டி கட்டணஉயர்வை கண்டித்து தொடர்வண்டி மறியல்.இடம்:சென்னை மத்திய தொடர்வண்டி நிலையம் நாள்:04.07.2016
கொள்கை பரப்பு செயலாளர் பேராவூரணி திலீபன் அவர்களின் திருமண நிகழ்வுக்கான சுற்றறிக்கை.
கொள்கை பரப்பு செயலாளர் பேராவூரணி திலீபன் அவர்களின் திருமண நிகவுக்கான சுற்றறிக்கை.
Seeman 20140622 Speech at Cheppakkam, Chennai for Attack on Tamil Muslims in Sri Lanka...
Seeman 22 June 2014 Speech at Cheppakkam, Chennai for Attack on Tamil Muslims in Sri Lanka MQTSV2.
பெங்களூர் ராஜா ரதிச்வரி குப்பத்தில் கொள்கை விளக்க பிரச்சாரம்.
பெங்களூர் ராஜா ரதிச்வரி குப்பத்தில் கொள்கை விளக்க பிரச்சாரம்.
இந்த நிகழ்வில் திரு.ராசு,திரு.ஜகன்,திரு.ராஜேந்திரன்,திரு.மணி,திரு.பலராம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இஸ்லாமிய தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் இஸ்லாமிய தமிழர்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்து நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பாக இன்று (22.06.2014)நடந்த ஆர்ப்பாட்டம் !!!






